madurai amarnath

KNOW AND LET KNOW

Monday, August 22, 2011

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு உழவினைச் சிறப்பித்துக் கூறும் வள்ளுவர், “உழுவார் உலக்த்தார்க்கு ஆணி அஃதற்றா...

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு ஆசை என்பது தான் அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை என்பார் புத்தபெருமான். ...

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு இக்காலத்தில் நோய்கள் பெருகி எங்கு பார்த்தாலும் பணத்தைப் பிடுங்கும் மருத்து...

VIVEKACHINTHAMANI -விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என் பொருள், என் வீடு, என் நகை, என் சுற்றம் என இறுமாப்போடு, தன்முனைப்போடு,...

VIVEKACHINTHAMANI - விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு நட்பு என்பதை விளக்க வரும் வள்ளுவர், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்...

VIVEKACHINTHAMANI. விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு அறிவுடையார்   எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடையரேனும் இலர். என்னும் திருகு...

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு நான் அடிக்கடி இரவில் தயிர்சாதம் உண்ணக் கூடாது என்று நண்பர்களிடம் கூறுவேன்.  ...

VIVEKA CHINTHAMANI-விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு பல தமிழ்ச் சொற்களை நாம் மறந்து விட்டோம்.   முறையான உபயோகம் இல்லாததால் நல்ல ...

விவேகசிந்தாமணி - VIVEKACHINTHAMANI

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு முயற்சி திருவினை ஆக்கும்.   இது நாம் எல்லோரும் அறிந்த கருத்து.   முயற்சி இல...

VIVEKA CHINTHAMANI - விவேகசிந்தாமணி

›
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு “கோபத்தை மறந்து விடு ”   என்று அடிக்கடி ஒலிபெருக்கிகளில் நாகூர் அனீபாவின் ப...
›
Home
View web version

About Me

My photo
மதுரை அமர்நாத்
மதுரை மாநகரம் - தமிழ்நாடு - இந்தியா - 625007, தமிழ்நாடு, India
நான் மதுரை மாநகரில் சளராஷ்டிர இனத்தில் பிறந்து - மதுரையிலேயே சௌராஷ்டிர உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றேன். பின்னர் தியாகராசர் கலைக் கல்லூரியில் இளநிலைக் கல்வி கற்றேன். அப்போது தணியாத தமிழ் தாகத்தை ஊட்டினர் அங்கிருந்த பேராசிரியப் பெருமக்கள். தமிழண்ணல், சங்கரநாராயணன், சுந்தரம், மகாதேவன் போன்ற ஆன்றோர்கள் தமிழ்ப் பாடங்களைக் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியில் ஆர்வத்தை ஊட்டினார்கள். பேராசிரியர் சுப.அண்ணாமலை அவர்கள் என்னைத் இளங்கலை வகுப்பில் தமிழ் இலக்கியத்தைப் படிக்க அறிவுறுத்தியும் - மறுத்து ஆங்கில இலக்கியத்தைப் படித்தேன். ஆனால் உள்ளுக்குள் கல்லூரியில் ஏற்றிய தமிழ் பற்று சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனவே நேரம் கிடைத்த போதெல்லாம் நல்ல தமிழ் நூல்களைப் படித்தேன். தன்விருப்ப ஓய்வு கிடைத்த பிறகு நான் படித்துப் புரிந்து கொண்டதைப் பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் எனக்குத் தெரிந்த தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
View my complete profile
Powered by Blogger.