Thursday, July 21, 2011

ஆனேகுந்தியை முழுக்க முழுக்க சுற்றிப் பார்த்து விட்டு இராகவேந்திரர் தங்கியிருந்த சில இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு இராகவேந்திரர் பிருந்தாவனம் உள்ள மந்திராலயம் சென்றடைந்தோம்.  பின்னர் அங்கிருந்து கோவைக்குத் திரும்பினோம்


அஞ்சனாத்ரி மலையில் சாளக்கிராம தரிசனம் - காணொளிக் காட்சி



இராகவேந்திரர் பிட்சாலயா எனனும் இடத்தில் பல ஆண்டுகள் தங்கி நெருப்பு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுத்து வந்த அரிசி மீது நீர் தெளித்து சோறு ஆக்கிய இடம் தான் பிட்சாலயா.  லயா என்றால் நெருப்பு.  நெருப்பு இல்லாமல் சோறு சமைத்த அந்த புனித இடத்தின் காணாளிக் காட்சி அடுத்த பதிவில் ......


No comments:

Post a Comment