Tuesday, August 31, 2010

ILAI UTHIR KAALAM

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

அமரிக்க மக்கள் எல்லாம் FALL  வருகிறது என்று கூறிக்கொண்டு பரபரப்பாக இருக்கிறார்கள்.  விளம்பரங்கள் FALL எப்படி கொண்டாடுவது FALL எப்போது துவங்குகிறது FALL இன் பொது எங்கெங்கு போவது இப்படிதான் எங்கும் பேச்சாக இருக்கிறது.   SEPTEMBER, OCTOBER, NOVEMBER  FALL SEASON  என்று சொன்னார்கள்.    எனக்குப் புரியவில்லை.  SUMMER, WINTER, AUTUMN என்று கேள்விபட்டிருக்கிறோம்.  இது என்ன FALL?  சரி இருக்கவே இருக்கிறது விக்கிபீடியா என்று கருதி தமிழில் தட்டினேன்.  ஒரு தகவலும் இல்லை.  தேடுவது மிகச் சிரமமாக இருந்தது.  பருவகாலம் என்று தட்டினால் அது ஒரு திரைப்படத்திப் பற்றிக் கூறியது.  கோடை என்று தட்டினேன்.  ஒன்றும் இல்லை.  வசந்தம் என்று தட்டினேன்.  ஒன்றும் இல்லை. காலநிலை என்று தட்டினேன்.  ஒரு விபரமும் இல்லை.  பின்னர் ஆங்கிலத்தில் உள்ள விகிபெடியாவில் போய் FALL என்று தட்டினேன்.  அது கீழ்க்கண்ட தகவலைத் தந்தது


Autumn
Wikipedia, the free encyclopedia
Autumn (also known as fall in American English) is one of the
four temperate seasons. Autumn marks the transition from
summer into winter, usually in March (Southern Hemisphere) or
September (Northern Hemisphere) when the arrival of night
becomes noticeably earlier.
The equinoxes might be expected to be in the middle of their
respective seasons, but temperature lag (caused by the thermal
latency of the ground and sea) means that seasons appear later
than dates calculated from a purely astronomical perspective.
The actual lag varies with region, so some cultures regard the
autumnal equinox as "mid-autumn" whilst others with a longer
lag treat it as the start of autumn.[1] Meteorologists (and most of
the temperate countries in the southern hemisphere)[2] use a
definition based on months, with autumn being September,
October and November in the northern hemisphere,[3] and
March, April and May in the southern hemisphere.
Autumn starts on or around 8 August and ends on about 7
November in traditional East Asian solar term. In Ireland, the
autumn months according to the national meteorological
service, Met Éireann, are September, October and November.[4]
However, according to the Irish Calendar which is based on
ancient Celtic traditions, autumn lasts throughout the months of
August, September, and October, or possibly a few days later,
depending on tradition. In Australia, autumn officially begins on
1 March and ends 31 May.[5] The vast diversity of the ecological
zones of the South American, African and Australian continents
renders the rigid European, North Asian and North American
seasonal calendar an imposed cultural concept rather than
relevant to climactic conditions. The seasonal cycles as named
and described by the cu peoples of Australia differ substantially
from one another according to their local geographical and
ecological environment and are intricately dependent on local
environmental events and resources.
சரி நாம் இல்லை உதிர்காலம் என்று கூறுகிறோம் அல்லவே?  அதைத் தான் இவர்கள் FALL  என்று கூறுகிறார்கள்.   இங்குள்ள ஒரு விசேடம் என்ன என்றால் இங்கே உள்ள மரங்களின் இலைகள் உதிர்வதற்கு முன்பு பல வண்ணங்களாக மாறுகின்றன.  இது குறித்த அழகிய படங்கள் விக்கிபீடியாவில் உள்ளது.  தயவு செய்து ஆங்கில விக்கிபீடியாவைப் பார்க்கவும். சரி   தமிழில் காலநிலை பற்றி எதுவுமே தெரியவில்லையே என்று ஏங்கினேன்.
பருவ காலம் என்னும் தலைப்பில் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து சில தகவல்கள் கிடைத்தது.  உங்கள் தகவலுக்காகத் தருகிறேன்.  படித்து மகிழுங்கள்.
"பருவகாலம் என்பது காலநிலை, சூழியல் மற்றும் பகலின் மணித்தியாலங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தால் குறிப்பிடப்படுகின்ற வருடத்தின் பிரிவு ஆகும்.
சூரியனைச் சுற்றிவரும் பூமியின் வருடந்திரா சுழற்சி மற்றும் சுழற்சியின் சமதளத்திற்கு தொடர்புடைய பூமி அச்சின் சாய்வு ஆகியவற்றினால் பருவகாலம் ஏற்படுகிறது. மிதமான தட்பவெப்பமுள்ள துருவப் பிரதேசங்களில் பூமியின் மேற்பரப்பை எட்டும் சூரிய ஒளியின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றம், விலங்குகள் செயலற்றிருத்தல் அல்லது இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைவது மற்றும் தாவரங்கள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றால் பருவங்கள் குறிப்பிடப்படுகின்றன.

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனை எதிர்கொள்வதால் நேரடியான அதிக சூரிய ஒளியில் படுகிறது. இதே நிலைதான் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் ஏற்படுகிறது. இது சூரியமண்டல நிலைமாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் கோடை மாதங்களின்போது வானத்தில் சூரியன் உயரமான இடத்தில் இருப்பதற்கு காரணமாகும் பூமி அச்சின் சரிவு ஆகும். இருப்பினும் பருவகால தாமதத்தால் ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தெற்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும் இருக்கின்றன.

மிதமான வெப்பநிலை மற்றும் துணைத்துருவப் பிரதேசங்களிலான நான்கு காலண்டர் அடிப்படையிலான பருவகாலங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன: இளவேனிற்காலம் , கோடைகாலம் , இலையுதிர்காலம் , குளிர்காலம் .

சில வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பிரதேசங்களில் மழைக்காலம் (அல்லது, ஈர, அல்லது பருவமழைக்காலம்) பருவம் அதற்கெதிரான உலர் பருவகாலம் என்று பேசுவது பொதுவானதாகும், ஏனென்றால் மழைப்பொழிவானது சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் அதிவிரைவாக மாறக்கூடியதாக இருக்கிறது. உதாரணத்திற்கு வடக்கு அரைக்கோளத்தில் அமைந்திருந்தாலும் நிகரகுவாவில் உலர் பருவகாலம் கோடை (அக்டோபரிலிருந்து மே வரை) என்று அழைக்கப்படுகிறது என்பதுடன் மழைக்காலம் குளிர்காலம் என்று என்று அழைக்கப்படுகிறது.

மற்ற வெப்பமண்டலப் பகுதிகளில் வெப்பம், மழை மற்றும் குளிர்ச்சிப் பருவங்கள் என்ற மூன்றுவழி பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் சில பகுதிகளில், சிறப்பு பருவகாலங்கள் சூறாவளி பருவகாலம், சுழற்காற்று பருவகாலம் அல்லது காட்டுத்தீ பருவகாலம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் அடிப்படையில் தளர்வாக வரையறுக்கப்படுகின்றன.

சீன பருவகாலங்கள் சூரியமண்டல காலவரை எனப்படும் 24 காலகட்டத்தின் அடிப்படையில் பாரம்பரியமாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதுடன் இது சூரியச் சலனத் திருப்பம் மற்றும் வின்மீன் சலனத்திருப்பத்தின் மத்தியப் புள்ளியில் தொடங்குகிறது.
புரிகிறதா?  இல்லை என்றால் ஒரு ஜோதிடப் புத்தகத்தைப் பார்த்து கீழே சில தகவல்களை பருவ காலங்கள் குறித்து கொடுத்துள்ளேன்.  பார்க்கவும்.

நமது நாட்டில் காலங்கள் எப்படி பிரிக்கப் பட்டுள்ளன?
பொழுது பெரும்பொழுது - சிறுபொழுது எனப் பிரிக்கப்பட்டுள்ளது

பெரும்பொழுது என்பவை
கார்காலம் - ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன் பனிக்காலம் - மார்கழி, தை
பின் பனிக்காலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
சிறுபொழுது என்பவை
காலை - உதயத்தி-ருந்து காலை 10.00 மணி வரை
நண்பகல் - காலை 10 முதல் மதியம் 2 வரை
ஏற்பாடு - மதியம் 2 முதல் மாலை 6 வரை
மாலை - 6 மணி முதல் இரவு 10 வரை
யாமம் - இரவு 10 முதல் இரவு 2 வரை
வைகறை - இரவு 2 முதல் காலை 6 மணி வரை

இதே போல ஒரு வலைத்தளத்தில் - தமிழில் தான் - பார்க்கும் பொது எங்களக் குறிப்பிட தமிழில் கோடி வரை தான் உள்ளது எனவும் ஆனால் அமரிக்காவில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் எனவும் அதற்கு மேலும் உள்ளது எனவும் தெரிவித்து இருந்தார்.  தமிழில் உள்ள எங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை போலும்.  ஒன்றை முன்னுற்று இருபது பங்காகப் போட்டு வாய்ப்பாடு வைத்து கற்றவர்கள் நம் முன்னோர்கள்.  என் தந்தை பல முறை என்னிடம் இப்படிப்பட்ட வைப்படுகளை ஒப்புவித்துக் காட்டி உள்ளார்.  நமக்கு CALCULATOR என்னும் கையடக்க கணக்கன் இல்லை என்றால் எதுவுமே தெரியாதே!  உலகத்திற்கு பூஜ்யத்தை அறிமுகப்படுத்தி பூஜ்ஜியத்தில் ஒரு ராஜ்ஜியம் உள்ளது என்பதைக் கூறிய நம்மிடம கோடிக்கு மேல் எண்கள் இல்லை.  இதோ அட்டவணை.  (விக்கிபீடியா உபயம் தான்)

எண் குறிகள்

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.

0   1   2   3    4    5   6     7    8    9   10  100   1000௦௦௦
    ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱    ௲
• ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் அளவு சொல்
1/320             320 ல் ஒரு பங்கு முந்திரி
1/160             160 ல் ஒரு பங்கு அரைக்காணி
3/320             320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/80               80 ல் ஒரு பங்கு காணி
1/64               64 ல் ஒரு பங்கு கால் வீசம்
1/40               40 ல் ஒரு பங்கு அரைமா
1/32               32 ல் ஒரு பங்கு அரை வீசம்
3/80              80 ல் மூன்று பங்கு முக்காணி
3/64              64 ல் மூன்று பங்கு முக்கால் வீசம்
1/20               20 ஒரு பங்கு ஒருமா
1/16             16 ல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
1/10             10 ல் ஒரு பங்கு இருமா
1/8               8 ல் ஒரு பங்கு அரைக்கால்
3/20            20 ல் மூன்று பங்கு மூன்றுமா
3/16          16 ல் மூன்று பங்கு மூன்று வீசம்
1/5            ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
1/4           நான்கில் ஒரு பங்கு கால்
1/2          இரண்டில் ஒரு பங்கு அரை
3/4          நான்கில் மூன்று பங்கு முக்கால்

1 ஒன்று ஒன்று



• எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து (தசம்)
100 நூறு (சதம்)
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்(பிரயுதம்)
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 மத்தியம்(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

இப்படி தமிழில் தங்கமும் பிளாட்டினமும் புதைந்து கிடக்கிறது.  இது போன்ற பல விஷயங்களை -  ஆங்கிலத்தில் உள்ள விகிபெடியவில் உள்ளது போல் அதிகத் தகவல்கள் சேர்க்க வேண்டும்.   எல்லோரும் முயற்சி செய்தலும் - நமது தமிழ்நாடு அரசு - தகவல் தோழில் நுட்பத் துறை - உருவாக்கி பல நல்ல இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை அமர்த்தி அழகு பார்க்கும் - தமிழ்நாடு அரசு இதில் முயற்சிகளை மேற்கொண்டு ஆட்களை அமர்த்தி தமிழ் விக்கிபீடியாவில் அவ்வளவு தகவல்களும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.  மதிப்பிற்குரிய DAVIDAR - IRAI ANBU -  இன்னும் இப்படிப்பட்ட சிறந்த கடமை உணர்வு மிக்க எண்ணற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் மனம் வைக்க வேண்டும்.  விரைவில் நடக்கும்.  
நாளை நமதே! 

Monday, August 30, 2010

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே 


சரி இன்றைய விண்மணி சிந்தனையுடன்  நாம் இன்றைய தகவல் பகிர்வுகளைத் தொடர்வோம்.

உலகில் நாம் பிறந்ததே மகிழ்சியான ஒன்று தான் வாழும்
காலம் வரை யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்து
விட்டு செல்வோம்.

சில பொது அறிவுக் கேள்விகளைப் பார்ப்போமா?

1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
 சோவியத் ரஷ்யாவின் ஒப்பற்ற தலைவர் - சிற்பி என்றெல்லாம் கருதப்படும் லெனின் அவர்களின் சிலை தான் உலகில் அதிகமாக நிறுவப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.   இந்தியாவில் முனைவர் அம்பேத்கர் அவர்களுக்குத் தான் அதிக சிலைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
கரையான் தான் அந்த உயிரினம்.

லில்லி பூக்களை உடைய நாடு எது ?
லில்லி பூக்கள் கனடா NATTIL  தான் அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.

8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
முகரி ராகம் தான் சோகத்தைக் குறிக்கும் ராகம் ஆகும்.  
"சம்பூர்ண இராமாயணம்" என்னும் திரைப்படத்தில் இலங்கேஸ்வரன் 
இராவணன் பாடும் பாடலில் கூட பல இரகங்களைப் பற்றி தகவல் 
கொடுக்கப்பட்டுள்ளது.
 
நதிகள் இல்லாத நாடு எது ?
சவுதி அரேபியா என்று சொல்லுகிறார்கள்.

சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
மீதேன் வாயு கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.

தினசரி பொது அறிவு நூலிலிருந்து சில கேள்விகளையாவது இளைஞர்கள் 
படிக்க வேண்டும்.  ஒரு நாள் சரித்திரம் பற்றி படித்தால் ஒரு நாள் 
விளையாட்டுத் துறையைப் பற்றி படிக்க வேண்டும்.  பல தலைப்புகளில் 
படித்தால் தான் போட்டித் தேர்வுகளுக்கு நாம் நல்ல முறையில் தயார் செய்து கொள்ள முடியும்

சில நாட்களாக அமெரிக்கப் பத்திரிகைகளில் GROUND ZERO என்று அடிக்கடி வந்து கொண்டே இருந்தது.   என்ன என்று விகிபீடியாவைப் புரட்டிப் பார்த்தேன்.
The term ground zero (sometimes also known as surface 
zero[1] as distinguished 
from zero point[2]) may be used to 
describe the point on the Earth's surface where an explosion occurs. In the case 
of an explosion above the ground, ground zero refers to the point on the 
ground directly below an explosion (see hypocenter).
The term has often been associated with nuclear explosions and other large bombs, but is also used in relation to earthquakes, epidemics and other disasters to mark the point of the most severe damage 
or destruction. The term is often re-used for disasters that have a geographic 
or conceptual epicenter

குண்டு வைத்து தகர்பட்டு மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்ட ஒரு கட்டிடத்தைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.  அது வெடிகுண்டால் நிகழலாம், பூகம்பத்தால் நிகழலாம் - மற்றும் ஏதாவது ஒரு பேரழிவின் காரணமாகக் கூட நிகழலாம்.   சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் நகரில் விமானம் மோதி தரைமட்டம் ஆக்கப்பட்ட நகரத்தின் மிக உயர்ந்த இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதே - அந்த இடத்தைத் தான் அமெரிக்காவில் இப்போது அப்படி அழைக்கிறார்கள்.  இப்போது அந்த இடத்தில மீண்டும் கட்டுமான வேலை நடந்து கொண்டு இருக்கிறது.  தேனீக்கள் போல மக்கள் இரும்புப் பாலங்களைப் பற்றவைத்து புதிய கட்டிட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.   அந்தக் கட்டிடத்தின் எதிரில் உள்ள ஒரு சிறு பூங்காவில் அமர்ந்து நான் அந்த பிரமிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அந்த கட்டிடத்திற்கு மிக அருகமையில் இசுலாமியர்கள் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்ட முயற்சி செய்கிறார்கள்.  கட்டக் கூடாது என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் நினைக்கிறார்கள்.  கட்ட வேண்டும் என்று இசுலாமியர்கள் துடிக்கிறார்கள்.  இரு தரப்பினரும் கடந்த வாரம் ஊர்வலங்கள் நடத்தி இருக்கிறார்கள்.  இதை ஒட்டியே GROUND ZERO என்ற வாசகம் செய்திகளில் அடிபட்டது.
இதுமட்டும் அல்ல ஒபாமா கிருத்துவரா அல்லது இசுலாமியரா என்றெல்லாம் கருத்துக் கணிப்பு  நடத்திக் கொண்டிருந்தன ஊடகங்கள்.  இறுதியில் அவர் அமெரிக்கக் கிருத்துவர் என்று கூறினார்கள்.  ஜனநாயகத்தில் எவ்வளவு சுதந்திரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது பாருங்கள்.  தொடர்வேன்...

Sunday, August 29, 2010

naal - kizhamai - palangal patri siru kurippu

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your மொதெர்தொந்குஎ


காரிய வெற்றிக்குப் பலன் கண்டு பிடிப்பது எப்படி?



ஒரு காரியத்துக்குச் செல்கின்றபோது அந்த காரியம் வெற்றி பெறுமா பெறாதா என மனக் குழப்பம் பலருக்கு வரும். ஓரை சாத்திரம் பார்த்துச் சென்றாலும் பலன் தருவதில்லை. ஆனால் பலருக்கு இந்த முறை வெற்றியைக் கொடுத்திருக்கிறது.



என்ன செய்ய வேண்டும்?



செல்லும் தேதியின் கூட்டு எண்ணை கண்டு பிடிக்கவும்

உதாரணமாக நீங்கள் செல்லும் தேதி 19/5/2000 என வைத்துக் கொள்வோம். இதன் கூட்டு எண் 17 - ஒற்றைப்படை ஆக்கினால் 8



அடுத்து உங்கள் பிறந்த தேதியை எழுதி கூட்டு எண்ணைக் கண்டு பிடிக்கவும்

உதாரணமாக பிறந்த தேதி 29/4/1980 என வைத்துக் கொண்டால் கூட்டு எண் 33 என வருகிறது. அதை ஒற்றைப்படை ஆக்கினால் 6 ஆகும்



இரண்டு ஒற்றைப்படை எண்களைக் கூட்டினால் 8 + 6 = 14. ஒற்றைப்படை ஆக்கினால் 5



கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண் பட்டியலில் 5 எங்கே வருகிறது எனப் பார்க்க வேண்டும். அங்கிருந்து 5 எண்ணைக் கடக்க வேண்டும். அங்கு என்ன எண் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு உண்டான பலன் தான் உங்களுக்கு.



8

2

11

4

3

6

5

9

12

7

1

10



இதில் 5 இலிருந்து 5 எண்ணைக் கடந்தால் 1 வருகிறது . 1க்கு என்ன பலன் வருகிறது என்று பார்க்க வேண்டும். அது தான் நடக்கும்.



1.ஆதாயத்திற்கே மோசம் தரும் நாள்

2.வேதனை தந்து பின் பலன் தரும்

3.மிகுந்த சந்தேகத்தைக் கொடுக்கும்

4.ஆதாயம் கட்டாயம் வரும்

5.கலகம் பிறந்து காரியமே நடக்காது

6.விசாரிப்பதோடு காரியம் முடிந்து விடும்

7.சென்ற காரியத்தில் அனைத்திலும் வெற்றி

8,எதிர்பார்த்தது போல் முடியும். ஆனால் ஏதாவது ஒன்றை இழக்கச் செய்யும்

9.சென்ற இடத்தில் நம் உதவியை எதிர்பார்ப்பர்

10.எதிர்பார்க்கும் நிலையில் செல்லவோ, நடக்கவோ செய்யாது

11.லாபம் தரும் திடீர் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்

12.உடல்நலக் குறைவு இருந்தாலும் செல்ல நேரிட்டால் பலன் தரும்



அதிர்ஷ்ட எண் என்ன?



ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அதிர்ஷ்ட எண் உண்டு. அதை அறிந்து நாம் பணி செய்தால் பலன் நன்றாக இருக்கும். எப்படி இதை அறிந்து கொள்வது?



இன்றைய தேதியின் கூட்டு எண்ணைக் கண்டு பிடித்து ஒற்றைப்படை ஆக்க வேண்டும்

உதாரணமாக இன்றைய தேதி 22.7.2003 என வைத்துக் கொள்வோம்

இதன் கூட்டு எண் 16 - ஒற்றைப்படை ஆக்கினால் 7



பிறந்த தேதி விதி எண் கண்டு பிடிக்க பிறந்த தேதியைக் கூட்டி ஒற்றைப்படை ஆக்க வேண்டும்



பிறந்த தேதி 29.4.1980 என வைத்துக் கொள்வோம். கூட்டு எண் 33 ஒற்றைப்படை ஆக்கினால் 6



பிறந்த தேதியின் எண்ணை ஒற்றைப்படை ஆக்க வேண்டும் - 29 ஐக் கூட்டினால் 11 - ஒற்றைப்படை ஆக்கினால் 2



மூன்றையும் எடுத்து எழுதினால் 762



இப்பொழுது கீழே உள்ள அட்டவணையைப் பார்க்க வேண்டும்



165

293

321

449

557

628

735

824

916



762 வந்திருப்பதால் 7வரிசைக்கு முன் உள்ள 6 வரிசையில் உள்ள 628ஐ எடுத்து எழுதி கழிக்க வேண்டும்

762 - 628 = 134



134ஐ ஒற்றைப்படை ஆக்கினால் 8. இது தான் அன்றைய நாளின் அதிருஷ்ட எண் ஆகும்.



இறைவனை துதிக்கும் தோத்திரம்



மண் சக்தியை நான் வணங்குகிறேன்

நீர் சக்தியை நான் வணங்குகிறேன்

அக்கினி சக்தியை நான் வணங்குகிறேன்

காற்றுச் சக்தியை நான் வணங்குகிறேன்

ஆகாய சக்தியை நான் வணங்குகிறேன்



ஐந்து இயற்கை சக்திகளையும் ஒன்று சேர நான் மீண்டும் வணங்குகிறேன்

இயற்கை சக்திகள் எனக்கு செய்த நன்மைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்

இனியும் தொடர்ந்து நன்மைகள் செய்ய வேண்டுகிறேன்



என் உயிருக்கும் உடலுக்கும் காரணகர்த்தாவாகிய என் தந்தையையும் என் தாயையும் நான் வணங்குகிறேன்.

என்னை வளர்த்து ஆளாக்கிய என் வளர்ப்புத் தந்தையையும் தாயையும் நான் வணங்குகிறேன்

தென்புலத்தவர்களாகிவிட்ட என் அனைத்து உறவினர்களையும் நான் வணங்குகிறேன்.

எனக்கு அறிவூட்டிய குருக்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். அவர்கள் எனக்கு செய்த நன்மைக்கு நன்றி. இனியும் நன்மை செய்திடும்படி வேண்டி வணங்குகிறேன்



இவர்கள் அனைவரும் தொடர்ந்து எனக்கு நன்மைகள் செய்திட வேண்டுகிறேன்.



என் உடல் உறுப்புகள் அனைத்தையும் நான் வணங்குகிறேன். அவைகள் நான் நன்கு செயல்பட உதவியதற்கு நன்றி கூறுகிறேன். இனியும் நன்கு செயல்பட உதவிடும்படி வேண்டுகிறேன்



நான் நல்லவன். என் குடும்பத்தினர் நல்லவர். எனக்கோ என் குடும்பத்தாருக்கோ எந்தவித குறைகளும் இல்லை. எங்களுக்கு எங்கும் எதிலும் வெற்றியே கிடைத்து வந்திருக்கிறது. இந்த வெற்றிகள் தொடர வேண்டும் என்று வணங்கி கேட்கிறோம். எல்லா செல்வங்களையும் பெற்று இறை உணர்வுடன் நாங்கள் வாழ அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறோம்.





சித்திரை - மேழம்

வைகாசி - விடை

ஆனி - ஆடவை

ஆடி - கடகம்

ஆவணி - மடங்கல்

புரட்டாசி - கன்னி

ஐப்பசி - துலா

கார்த்திகை - நளி

மார்கழி - சிலை

தை - சுறவம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம்



சித்திரையும் வைகாசியும் இளவேனில்

ஆனியும் ஆடியும் முதுவேனில்

ஆவணியும் புரட்டாசியும் கார்

ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்

மார்கழியும் தையும் முன்பனி

மாசி பங்குனி பின்பனி





தாய் தந்தை இறந்தால் 1 வருடம்

மனைவி இறந்தால் 6 மாதம்

சகோதரன் இறந்தால் 3 மாதம்

மகன், மகள் இறந்தால் 3 மாதம்

பங்காளி இறந்தால் 1மாதம்

இவை சுபகாரியங்களை ஒத்தி வைக்கும் காலங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.









சாதகம்



குறித்திடும் சாதகம் என்பது அவரவர் தம் வினையின்

குணங்கள் அறிந்து அயன் விதித்த கொள்கை உளது அன்றோ

மறித்தும்அவர் அவர் தமக்கு வரும் பாவகத்தின்

வகை அறிந்து பெரியோர்கள் வழுத்திய சொல் அதனைப்

பிறித்து அறிந்து சுபம் வரும் என்று உளம் மகிழ்ச்சிப் பொங்க

பின் அசுபம் வரில் அதற்கு பிரிது என்கொல் என்று

நெறிதரும் சாத்திரத்தின் விதி சாந்தி செய்தே

நிறைந்து சுபம் பெறுவதற்கே நிகழ்த்தினார் சாதகமே

-சாதக அலங்காரப்பாடல்



ஒரு நாள் என்பது ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது. ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது60 நாழியாகும்



1 நாழிகை என்பது 24 நிமிடம்

2 இரண்டரை நாழிகை 1 மணி

30 நாழிகை 1 பகல்

30 நாழிகை 1 இரவு



செனன நாழிகையை விநாடியாக்க



நாழிகையை அறுபதால் பெருக்கி மீதிஇருந்தால் கூட்டி விநாடிகளாக்க வேண்டும்



சிம்மம் முதல் மகரம் வரையுள்ள ஆறு இராசிகளும் உயிர் என்றும்

கும்பம் முதல் கடகம் வரை உள்ள ஆறு இராசிகளும் உடல் என்றும் உரைப்பர்



சிம்மம் முதல் மகரம் வரை உள்ள ஆறு இராசிகளும் சந்திரனுடையது என்றும்

கும்பம் முதல் கடகம் வரை உள்ள ஆறு இராசிகளும் சூரியனுடையது என்றும் கூறுவர்.





பிறப்பு



ஒரு ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரௌணிதமும் இரண்டறக் கலந்து - அப்பெண்ணின் கர்ப்பப் பைக்குள் பிரவேசிக்கும் சமயத்தில், அக்கலவையில் சிக்கிய சினை முட்டை கர்ப்பப் பையை அடைந்து, அதில் தங்கி, கருவாக மாறி, அக்கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி அடைந்து, இறுதியில் சிசுவாகிறது. இதையே பிறப்புஎன்று நாம் சொல்கிறோம்.



கரு தரிக்கும் முதல் மாதத்தில் சுக்கிலம்-சுரோணிதம் ஆகிய இரண்டும் இரண்டறக் கலக்கும் வகையில் - சுக்கிரன் அதிபதி ஆகிறார்



இரண்டாம் மாதம் கருபிண்டம், சிக்கென்று இளகி இருக்க அங்காரகன் அதிபதி ஆகிறார்



மூன்றாம்மாதம் அங்குரம், கை, கால் வளர்ச்சியடைய, குரு அதிபதி ஆகிறார்



நான்காம் மாதம் எலும்பும் நரம்பும் உண்டாக சூரியன் அதிபதி ஆகிறார்



ஐந்தாம் மாதம் தோல் மூலம் உடலமைப்பை ஏற்படுத்த உடல்காரகனான சந்திரன் அதிபதி ஆகிறார்



ஆறாம் மாதம் அங்கம், ரோமம், நகம், விரல் உண்டாகச் சனி அதிபதி ஆகிறார்



ஏழாம் மாதம் ஜீவன், பிராணன் உண்டாக, புதன் அதிபதி ஆகிறார்



எட்டாம் மாதம் லக்கினாதிபதியாக எந்தக் கிரகம் அமையுமோ அவர் அதிபதி ஆகிறார்



ஒன்பதாம் மாதம் உடல் பூரணமாக வலுவடைய உடல்காரகனாகிய சந்திரனே அதிபதி ஆகிறார்



பத்தாம் மாதம் சிசுவின் சிரசு திரும்பி பிறக்கும் நேரம் - சூரியனே அதிபதி ஆகிறார்.



நட்சத்திரங்கள் 27



1. அசுவினி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகிணி

5. மிருகசீரிடம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்தரட்டாதி

27. ரேவதி





இவற்றில் மேல்நோக்கு,கீழ்நோக்கு, சமநோக்கு நட்சத்திரங்கள் எவை என்பதை நாம் இப்போதுபார்ப்போம்



மேல்நோக்கு (ஊர்த்துவமுக) நட்சத்திரங்கள்



ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி - 9 நட்சத்திரங்கள்



கீழ்நோக்கு (அதோமுக) நட்சத்திரங்கள்



பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி - 9 நட்சத்திரங்கள்



சமநோக்கு (திரியக்முக) நட்சத்திரங்கள்



அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி - 9 நட்சத்திரங்கள்





நட்சத்திர பாதம்



ஒரு ராசிக்கு ஒரு கிரகம் அதிபதி ஆகும். ஒரு ராசிக்கு ஒரு கிரகம் அதிபதி என்றாலும் கூட ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. ஒரு ராசியில் ஒன்பது கிரகங்களுக்கும் பங்கு உண்டு என்பதால் ஒரு ராசியானது ஒன்பது பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாகம் என்பதே பாதம் என வழங்கப்படுகிறது. கால் பாகமே பாதம். நான்கு கால்களைக் கூட்டினால் ஒன்று. பத என்கிற வடமொழிச் சொல்வே நாளடைவில் பாதம் என வழங்கப்பட்டது. பத என்றால் கால் அல்லது பாகம் என்று பொருள்படும்.



காலற்ற,உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்கள்



27 நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் காலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

ஏனெனில், இந்த 9 நட்சத்திரங்களின் ஒரு பாதமோ அல்லது இரண்டு பாதமோ ஒரு ராசியிலும், மீதி அடுத்த ராசியிலும் இருக்கும். அதனால் தான் இந்த நட்சத்திரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில் சுபகாரியங்கள் எதுவும் செய்தல் கூடாது என்று சோதிட சாத்திரம் கூறுகிறது.



ஒரு நட்சத்திரத்தின் முதல் பாதம் கால்

இரண்டு மற்றும் மூன்றாம் பாதங்கள் உடல்

நான்காம் பாதம் தலை



உதாரணமாகப் பார்த்தால் கார்த்திகை நட்சத்திரத்தின் கால் பகுதியான முதல் பாதம் மேஷ ராசியில் உள்ளது. ஆனால் உடல், தலை பகுதிகளான 2,3,4 ஆகிய பாதங்கள் ரிஷப ராசியில் உள்ளன. கால் பகுதி மட்டும் வெட்டப்பட்டு மேஷ ராசியில் உள்ளதால் காலற்ற நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இது போலவே உத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தின் கால்கள் வெட்டப்பட்டுள்ளன என்பது அறியத்தக்கது.



தலை மட்டும் வெட்டப்பட்டு நிற்கும் நட்சத்திரங்கள் தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும். உதாரணமாகப் பார்த்தால் புனர்பூசம் நட்சத்திரத்தின் தலைப் பகுதியான 4வது பாதம் கடக ராசியில் உள்ளது. ஆனால் உடல் மற்றும் கால் பகுதிகளான 1,2,3 பாதங்கள் மிதுன ராசியில் உள்ளன. தலைப்பகுதி வெட்டப்பட்டதால் இது தலையற்ற நட்சத்திரம் எனப்படுகிறது. இது போலவே விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தின் தலை வெட்டப்பட்டு உள்ளது. அவையும் தலையற்ற நட்சத்திரங்களே.



உடலின் நடுப்பகுதி வெட்டப்பட்டு நிற்கும் நட்சத்திரங்கள் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும். உதாரணமாக மிருகசீரிட நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் 1,2 பாதங்கள் ரிஷப ராசியிலும் 3,4 பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளன. உடல்பகுதி மற்றும் வெட்டப்பட்டு இரண்டு துண்டானதால் இது உடலற்ற நட்சத்திரம் எனப்படும். சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களின் உடல் பகுதி வெட்டப்பட்டுள்ளது.



இராமபிரான் புனர்பூசம் 4ஆம் பாதத்தில் பிறந்தால். எனவே 4ஆம் பாதம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான பண்டிகைகள், கோவில் விசேடங்கள்,பௌர்ணமி, அமாவாசை முதலியன ஒரு நட்சத்திரத்தின் 4வது பாதத்தின் நிலையை அனுசரித்தே நிர்ணம் செய்யப்படுகிறது.



தலையற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி)பிறந்தவர்கள் - காலற்ற நட்சத்திரங்களில் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்) பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இந்த ஆறு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இதே நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.



இதேபோல உடலற்ற நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் இதே நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.











யுகங்கள்



சதுர்யுகம் என்றால் நான்கு.

கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயும், கலியுகம்



மனிதர்களுடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்

மனிதர்களுடைய 360 வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு வருடமாகும்



கிரேதாயுகம் - 4800 தேவ வருடங்களைக் கொண்டது. 4800 ஜ் 360 = 17,28,000 மனித வருடங்கள் கொண்டது கிரேதாயுகமாகும். முதல் யுகமான கிரேதாயுகம் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை நவமி திதியில் தொடங்கியது. இந்த யுகத்தில் தான் அரிச்சந்திரன், நளச்சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.



இந்த யுகத்தில் வாழ்ந்தவருக்கு வயது ஒரு இலட்சம். அதுவரை அவர்களுக்கு மரணம் வராது. நோய்நொடி இல்லை. மருத்துவர்கள் இல்லை. விதவைகள் கிடையாது. மனிதனின் உயரம் 5 பனைமர உயரம் ஆகும். முள்மரங்கள் கிடையாது. கனி கொடுக்கும் மரங்களே இருந்தன. பகை இல்லை. அவமதித்தல், துன்பம் செய்தல், நன்றி மறத்தல், நீதிநெறி தவறுதல், பிறர் பொருளை அவமதித்தல் கிடையாது.



திரேதாயுகம்



3600 தேவ வருடங்கள் கொண்டது. 12,96,000 மனித வருடங்களைக் கொண்டது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியில் திரேதாயுகம் தொடங்கியது. இது அட்சய திருதியை எனப்படும். இந்த தினத்தில் தான் பரசுராமர் பிறந்தார். திரேதா யுகத்தில் தான் ராமர் பிறந்தார். கால் பங்கு மக்கள் பாவம் செய்யத் தொடங்கினர். நோய்கள் ஏற்படத் தொடங்கின. துக்கம் பரவியது. புண்ணியம் குறைந்தது. கால்பங்கு பாபம் அதிகரித்தது. சிற்றின்பம் அதிகரித்தது. ஆயுள் 50,000 வருடங்கள் ஆயிற்று. மனிதனின் உயரம் 2 பனை மரம் உயரமாகக் குறைந்தது.



துவாபர யுகம் 2400 தேவ வருடங்களைக் கொண்டது. 8,64,000 மனித வருடங்களைக் கொண்டது. கண்ணன் அவதரித்தது இந்த யுகத்தில். மகாபாரத யுத்தம் நடந்தது இந்த யுகத்தில். கண்ணன் துவாரகையில் 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்து ஒரு வேடனால் மரணமடைந்தார். அவர் மறைந்தவுடன் கலி புருடன் இந்தப் பூமியில் பிரவேசித்தான்.



கலியுகம் 1200 தேவ வருடங்களைக் கொண்டது. 4,32,000 மனித ஆண்டுகளைக் கொண்டது. ஆவணி மாதம் தேய்பிறை திரயோதசி திதியில் கலிபுருடன் தோன்றினான். தற்போது நடப்பது கலியுகம் 5107. இன்னும் 4,20,893 ஆண்டுகள் செல்ல வேண்டும். இந்த யுகத்தில் அதர்மம் விருத்தியாகும். தர்மம் அழியும். மனிதர்கள் உயரம் குறைந்து கொண்டே வரும். பெண்கள் 5 அல்லது 6 வயதுகளில் கூட கர்ப்பவதி ஆவார்கள். கலியுக முடிவில் மனிதனின் உயரம் சாண் அளவுக்கே இருக்கும். மழை குறைந்து மக்கள் மாண்டு போவர். பின்னர் மீண்டும் கிரேதாயுகம் ஆரம்பமாகும்.

கிரேதாயுகத்தில் 12 ஆண்டு காலம் தர்மம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதை திரேதா யுகத்தில் 6 மாதம் தர்மம் செய்தால் கிடைக்கும். துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் அந்தப் பலன் கிடைக்கும். கலியுகத்தில் ஒரு நாள் அந்த மாதிரி தர்மம் செய்தால் அந்தப் பலன் கிடைத்துவிடும். இறைவனின் நாமத்தை உச்சரிப்பவர்களை கலி புருடன் அணுகமாட்டான்.



திதிகள்
































































காரிய வெற்றிக்குப் பலன் கண்டு பிடிப்பது எப்படி?



ஒரு காரியத்துக்குச் செல்கின்றபோது அந்த காரியம் வெற்றி பெறுமா பெறாதா என மனக் குழப்பம் பலருக்கு வரும். ஓரை சாத்திரம் பார்த்துச் சென்றாலும் பலன் தருவதில்லை. ஆனால் பலருக்கு இந்த முறை வெற்றியைக் கொடுத்திருக்கிறது.



என்ன செய்ய வேண்டும்?



செல்லும் தேதியின் கூட்டு எண்ணை கண்டு பிடிக்கவும்

உதாரணமாக நீங்கள் செல்லும் தேதி 19/5/2000 என வைத்துக் கொள்வோம். இதன் கூட்டு எண் 17 - ஒற்றைப்படை ஆக்கினால் 8



அடுத்து உங்கள் பிறந்த தேதியை எழுதி கூட்டு எண்ணைக் கண்டு பிடிக்கவும்

உதாரணமாக பிறந்த தேதி 29/4/1980 என வைத்துக் கொண்டால் கூட்டு எண் 33 என வருகிறது. அதை ஒற்றைப்படை ஆக்கினால் 6 ஆகும்



இரண்டு ஒற்றைப்படை எண்களைக் கூட்டினால் 8 + 6 = 14. ஒற்றைப்படை ஆக்கினால் 5



கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண் பட்டியலில் 5 எங்கே வருகிறது எனப் பார்க்க வேண்டும். அங்கிருந்து 5 எண்ணைக் கடக்க வேண்டும். அங்கு என்ன எண் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு உண்டான பலன் தான் உங்களுக்கு.



8

2

11

4

3

6

5

9

12

7

1

10



இதில் 5 இலிருந்து 5 எண்ணைக் கடந்தால் 1 வருகிறது . 1க்கு என்ன பலன் வருகிறது என்று பார்க்க வேண்டும். அது தான் நடக்கும்.



1.ஆதாயத்திற்கே மோசம் தரும் நாள்

2.வேதனை தந்து பின் பலன் தரும்

3.மிகுந்த சந்தேகத்தைக் கொடுக்கும்

4.ஆதாயம் கட்டாயம் வரும்

5.கலகம் பிறந்து காரியமே நடக்காது

6.விசாரிப்பதோடு காரியம் முடிந்து விடும்

7.சென்ற காரியத்தில் அனைத்திலும் வெற்றி

8,எதிர்பார்த்தது போல் முடியும். ஆனால் ஏதாவது ஒன்றை இழக்கச் செய்யும்

9.சென்ற இடத்தில் நம் உதவியை எதிர்பார்ப்பர்

10.எதிர்பார்க்கும் நிலையில் செல்லவோ, நடக்கவோ செய்யாது

11.லாபம் தரும் திடீர் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்

12.உடல்நலக் குறைவு இருந்தாலும் செல்ல நேரிட்டால் பலன் தரும்



அதிர்ஷ்ட எண் என்ன?



ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அதிர்ஷ்ட எண் உண்டு. அதை அறிந்து நாம் பணி செய்தால் பலன் நன்றாக இருக்கும். எப்படி இதை அறிந்து கொள்வது?



இன்றைய தேதியின் கூட்டு எண்ணைக் கண்டு பிடித்து ஒற்றைப்படை ஆக்க வேண்டும்

உதாரணமாக இன்றைய தேதி 22.7.2003 என வைத்துக் கொள்வோம்

இதன் கூட்டு எண் 16 - ஒற்றைப்படை ஆக்கினால் 7



பிறந்த தேதி விதி எண் கண்டு பிடிக்க பிறந்த தேதியைக் கூட்டி ஒற்றைப்படை ஆக்க வேண்டும்



பிறந்த தேதி 29.4.1980 என வைத்துக் கொள்வோம். கூட்டு எண் 33 ஒற்றைப்படை ஆக்கினால் 6



பிறந்த தேதியின் எண்ணை ஒற்றைப்படை ஆக்க வேண்டும் - 29 ஐக் கூட்டினால் 11 - ஒற்றைப்படை ஆக்கினால் 2



மூன்றையும் எடுத்து எழுதினால் 762



இப்பொழுது கீழே உள்ள அட்டவணையைப் பார்க்க வேண்டும்



165

293

321

449

557

628

735

824

916



762 வந்திருப்பதால் 7வரிசைக்கு முன் உள்ள 6 வரிசையில் உள்ள 628ஐ எடுத்து எழுதி கழிக்க வேண்டும்

762 - 628 = 134



134ஐ ஒற்றைப்படை ஆக்கினால் 8. இது தான் அன்றைய நாளின் அதிருஷ்ட எண் ஆகும்.



இறைவனை துதிக்கும் தோத்திரம்



மண் சக்தியை நான் வணங்குகிறேன்

நீர் சக்தியை நான் வணங்குகிறேன்

அக்கினி சக்தியை நான் வணங்குகிறேன்

காற்றுச் சக்தியை நான் வணங்குகிறேன்

ஆகாய சக்தியை நான் வணங்குகிறேன்



ஐந்து இயற்கை சக்திகளையும் ஒன்று சேர நான் மீண்டும் வணங்குகிறேன்

இயற்கை சக்திகள் எனக்கு செய்த நன்மைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்

இனியும் தொடர்ந்து நன்மைகள் செய்ய வேண்டுகிறேன்



என் உயிருக்கும் உடலுக்கும் காரணகர்த்தாவாகிய என் தந்தையையும் என் தாயையும் நான் வணங்குகிறேன்.

என்னை வளர்த்து ஆளாக்கிய என் வளர்ப்புத் தந்தையையும் தாயையும் நான் வணங்குகிறேன்

தென்புலத்தவர்களாகிவிட்ட என் அனைத்து உறவினர்களையும் நான் வணங்குகிறேன்.

எனக்கு அறிவூட்டிய குருக்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். அவர்கள் எனக்கு செய்த நன்மைக்கு நன்றி. இனியும் நன்மை செய்திடும்படி வேண்டி வணங்குகிறேன்



இவர்கள் அனைவரும் தொடர்ந்து எனக்கு நன்மைகள் செய்திட வேண்டுகிறேன்.



என் உடல் உறுப்புகள் அனைத்தையும் நான் வணங்குகிறேன். அவைகள் நான் நன்கு செயல்பட உதவியதற்கு நன்றி கூறுகிறேன். இனியும் நன்கு செயல்பட உதவிடும்படி வேண்டுகிறேன்



நான் நல்லவன். என் குடும்பத்தினர் நல்லவர். எனக்கோ என் குடும்பத்தாருக்கோ எந்தவித குறைகளும் இல்லை. எங்களுக்கு எங்கும் எதிலும் வெற்றியே கிடைத்து வந்திருக்கிறது. இந்த வெற்றிகள் தொடர வேண்டும் என்று வணங்கி கேட்கிறோம். எல்லா செல்வங்களையும் பெற்று இறை உணர்வுடன் நாங்கள் வாழ அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறோம்.





சித்திரை - மேழம்

வைகாசி - விடை

ஆனி - ஆடவை

ஆடி - கடகம்

ஆவணி - மடங்கல்

புரட்டாசி - கன்னி

ஐப்பசி - துலா

கார்த்திகை - நளி

மார்கழி - சிலை

தை - சுறவம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம்



சித்திரையும் வைகாசியும் இளவேனில்

ஆனியும் ஆடியும் முதுவேனில்

ஆவணியும் புரட்டாசியும் கார்

ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்

மார்கழியும் தையும் முன்பனி

மாசி பங்குனி பின்பனி





தாய் தந்தை இறந்தால் 1 வருடம்

மனைவி இறந்தால் 6 மாதம்

சகோதரன் இறந்தால் 3 மாதம்

மகன், மகள் இறந்தால் 3 மாதம்

பங்காளி இறந்தால் 1மாதம்

இவை சுபகாரியங்களை ஒத்தி வைக்கும் காலங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.









சாதகம்



குறித்திடும் சாதகம் என்பது அவரவர் தம் வினையின்

குணங்கள் அறிந்து அயன் விதித்த கொள்கை உளது அன்றோ

மறித்தும்அவர் அவர் தமக்கு வரும் பாவகத்தின்

வகை அறிந்து பெரியோர்கள் வழுத்திய சொல் அதனைப்

பிறித்து அறிந்து சுபம் வரும் என்று உளம் மகிழ்ச்சிப் பொங்க

பின் அசுபம் வரில் அதற்கு பிரிது என்கொல் என்று

நெறிதரும் சாத்திரத்தின் விதி சாந்தி செய்தே

நிறைந்து சுபம் பெறுவதற்கே நிகழ்த்தினார் சாதகமே

-சாதக அலங்காரப்பாடல்



ஒரு நாள் என்பது ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது. ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது60 நாழியாகும்



1 நாழிகை என்பது 24 நிமிடம்

2 இரண்டரை நாழிகை 1 மணி

30 நாழிகை 1 பகல்

30 நாழிகை 1 இரவு



செனன நாழிகையை விநாடியாக்க



நாழிகையை அறுபதால் பெருக்கி மீதிஇருந்தால் கூட்டி விநாடிகளாக்க வேண்டும்



சிம்மம் முதல் மகரம் வரையுள்ள ஆறு இராசிகளும் உயிர் என்றும்

கும்பம் முதல் கடகம் வரை உள்ள ஆறு இராசிகளும் உடல் என்றும் உரைப்பர்



சிம்மம் முதல் மகரம் வரை உள்ள ஆறு இராசிகளும் சந்திரனுடையது என்றும்

கும்பம் முதல் கடகம் வரை உள்ள ஆறு இராசிகளும் சூரியனுடையது என்றும் கூறுவர்.





பிறப்பு



ஒரு ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரௌணிதமும் இரண்டறக் கலந்து - அப்பெண்ணின் கர்ப்பப் பைக்குள் பிரவேசிக்கும் சமயத்தில், அக்கலவையில் சிக்கிய சினை முட்டை கர்ப்பப் பையை அடைந்து, அதில் தங்கி, கருவாக மாறி, அக்கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி அடைந்து, இறுதியில் சிசுவாகிறது. இதையே பிறப்புஎன்று நாம் சொல்கிறோம்.



கரு தரிக்கும் முதல் மாதத்தில் சுக்கிலம்-சுரோணிதம் ஆகிய இரண்டும் இரண்டறக் கலக்கும் வகையில் - சுக்கிரன் அதிபதி ஆகிறார்



இரண்டாம் மாதம் கருபிண்டம், சிக்கென்று இளகி இருக்க அங்காரகன் அதிபதி ஆகிறார்



மூன்றாம்மாதம் அங்குரம், கை, கால் வளர்ச்சியடைய, குரு அதிபதி ஆகிறார்



நான்காம் மாதம் எலும்பும் நரம்பும் உண்டாக சூரியன் அதிபதி ஆகிறார்



ஐந்தாம் மாதம் தோல் மூலம் உடலமைப்பை ஏற்படுத்த உடல்காரகனான சந்திரன் அதிபதி ஆகிறார்



ஆறாம் மாதம் அங்கம், ரோமம், நகம், விரல் உண்டாகச் சனி அதிபதி ஆகிறார்



ஏழாம் மாதம் ஜீவன், பிராணன் உண்டாக, புதன் அதிபதி ஆகிறார்



எட்டாம் மாதம் லக்கினாதிபதியாக எந்தக் கிரகம் அமையுமோ அவர் அதிபதி ஆகிறார்



ஒன்பதாம் மாதம் உடல் பூரணமாக வலுவடைய உடல்காரகனாகிய சந்திரனே அதிபதி ஆகிறார்



பத்தாம் மாதம் சிசுவின் சிரசு திரும்பி பிறக்கும் நேரம் - சூரியனே அதிபதி ஆகிறார்.



நட்சத்திரங்கள் 27



1. அசுவினி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகிணி

5. மிருகசீரிடம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்தரட்டாதி

27. ரேவதி





இவற்றில் மேல்நோக்கு,கீழ்நோக்கு, சமநோக்கு நட்சத்திரங்கள் எவை என்பதை நாம் இப்போதுபார்ப்போம்



மேல்நோக்கு (ஊர்த்துவமுக) நட்சத்திரங்கள்



ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி - 9 நட்சத்திரங்கள்



கீழ்நோக்கு (அதோமுக) நட்சத்திரங்கள்



பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி - 9 நட்சத்திரங்கள்



சமநோக்கு (திரியக்முக) நட்சத்திரங்கள்



அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி - 9 நட்சத்திரங்கள்





நட்சத்திர பாதம்



ஒரு ராசிக்கு ஒரு கிரகம் அதிபதி ஆகும். ஒரு ராசிக்கு ஒரு கிரகம் அதிபதி என்றாலும் கூட ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. ஒரு ராசியில் ஒன்பது கிரகங்களுக்கும் பங்கு உண்டு என்பதால் ஒரு ராசியானது ஒன்பது பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாகம் என்பதே பாதம் என வழங்கப்படுகிறது. கால் பாகமே பாதம். நான்கு கால்களைக் கூட்டினால் ஒன்று. பத என்கிற வடமொழிச் சொல்வே நாளடைவில் பாதம் என வழங்கப்பட்டது. பத என்றால் கால் அல்லது பாகம் என்று பொருள்படும்.



காலற்ற,உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்கள்



27 நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் காலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

ஏனெனில், இந்த 9 நட்சத்திரங்களின் ஒரு பாதமோ அல்லது இரண்டு பாதமோ ஒரு ராசியிலும், மீதி அடுத்த ராசியிலும் இருக்கும். அதனால் தான் இந்த நட்சத்திரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில் சுபகாரியங்கள் எதுவும் செய்தல் கூடாது என்று சோதிட சாத்திரம் கூறுகிறது.



ஒரு நட்சத்திரத்தின் முதல் பாதம் கால்

இரண்டு மற்றும் மூன்றாம் பாதங்கள் உடல்

நான்காம் பாதம் தலை



உதாரணமாகப் பார்த்தால் கார்த்திகை நட்சத்திரத்தின் கால் பகுதியான முதல் பாதம் மேஷ ராசியில் உள்ளது. ஆனால் உடல், தலை பகுதிகளான 2,3,4 ஆகிய பாதங்கள் ரிஷப ராசியில் உள்ளன. கால் பகுதி மட்டும் வெட்டப்பட்டு மேஷ ராசியில் உள்ளதால் காலற்ற நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இது போலவே உத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தின் கால்கள் வெட்டப்பட்டுள்ளன என்பது அறியத்தக்கது.



தலை மட்டும் வெட்டப்பட்டு நிற்கும் நட்சத்திரங்கள் தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும். உதாரணமாகப் பார்த்தால் புனர்பூசம் நட்சத்திரத்தின் தலைப் பகுதியான 4வது பாதம் கடக ராசியில் உள்ளது. ஆனால் உடல் மற்றும் கால் பகுதிகளான 1,2,3 பாதங்கள் மிதுன ராசியில் உள்ளன. தலைப்பகுதி வெட்டப்பட்டதால் இது தலையற்ற நட்சத்திரம் எனப்படுகிறது. இது போலவே விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தின் தலை வெட்டப்பட்டு உள்ளது. அவையும் தலையற்ற நட்சத்திரங்களே.



உடலின் நடுப்பகுதி வெட்டப்பட்டு நிற்கும் நட்சத்திரங்கள் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும். உதாரணமாக மிருகசீரிட நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் 1,2 பாதங்கள் ரிஷப ராசியிலும் 3,4 பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளன. உடல்பகுதி மற்றும் வெட்டப்பட்டு இரண்டு துண்டானதால் இது உடலற்ற நட்சத்திரம் எனப்படும். சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களின் உடல் பகுதி வெட்டப்பட்டுள்ளது.



இராமபிரான் புனர்பூசம் 4ஆம் பாதத்தில் பிறந்தால். எனவே 4ஆம் பாதம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான பண்டிகைகள், கோவில் விசேடங்கள்,பௌர்ணமி, அமாவாசை முதலியன ஒரு நட்சத்திரத்தின் 4வது பாதத்தின் நிலையை அனுசரித்தே நிர்ணம் செய்யப்படுகிறது.



தலையற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி)பிறந்தவர்கள் - காலற்ற நட்சத்திரங்களில் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்) பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இந்த ஆறு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இதே நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.



இதேபோல உடலற்ற நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் இதே நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.











யுகங்கள்



சதுர்யுகம் என்றால் நான்கு.

கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயும், கலியுகம்



மனிதர்களுடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்

மனிதர்களுடைய 360 வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு வருடமாகும்



கிரேதாயுகம் - 4800 தேவ வருடங்களைக் கொண்டது. 4800 ஜ் 360 = 17,28,000 மனித வருடங்கள் கொண்டது கிரேதாயுகமாகும். முதல் யுகமான கிரேதாயுகம் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை நவமி திதியில் தொடங்கியது. இந்த யுகத்தில் தான் அரிச்சந்திரன், நளச்சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.



இந்த யுகத்தில் வாழ்ந்தவருக்கு வயது ஒரு இலட்சம். அதுவரை அவர்களுக்கு மரணம் வராது. நோய்நொடி இல்லை. மருத்துவர்கள் இல்லை. விதவைகள் கிடையாது. மனிதனின் உயரம் 5 பனைமர உயரம் ஆகும். முள்மரங்கள் கிடையாது. கனி கொடுக்கும் மரங்களே இருந்தன. பகை இல்லை. அவமதித்தல், துன்பம் செய்தல், நன்றி மறத்தல், நீதிநெறி தவறுதல், பிறர் பொருளை அவமதித்தல் கிடையாது.



திரேதாயுகம்



3600 தேவ வருடங்கள் கொண்டது. 12,96,000 மனித வருடங்களைக் கொண்டது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியில் திரேதாயுகம் தொடங்கியது. இது அட்சய திருதியை எனப்படும். இந்த தினத்தில் தான் பரசுராமர் பிறந்தார். திரேதா யுகத்தில் தான் ராமர் பிறந்தார். கால் பங்கு மக்கள் பாவம் செய்யத் தொடங்கினர். நோய்கள் ஏற்படத் தொடங்கின. துக்கம் பரவியது. புண்ணியம் குறைந்தது. கால்பங்கு பாபம் அதிகரித்தது. சிற்றின்பம் அதிகரித்தது. ஆயுள் 50,000 வருடங்கள் ஆயிற்று. மனிதனின் உயரம் 2 பனை மரம் உயரமாகக் குறைந்தது.



துவாபர யுகம் 2400 தேவ வருடங்களைக் கொண்டது. 8,64,000 மனித வருடங்களைக் கொண்டது. கண்ணன் அவதரித்தது இந்த யுகத்தில். மகாபாரத யுத்தம் நடந்தது இந்த யுகத்தில். கண்ணன் துவாரகையில் 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்து ஒரு வேடனால் மரணமடைந்தார். அவர் மறைந்தவுடன் கலி புருடன் இந்தப் பூமியில் பிரவேசித்தான்.



கலியுகம் 1200 தேவ வருடங்களைக் கொண்டது. 4,32,000 மனித ஆண்டுகளைக் கொண்டது. ஆவணி மாதம் தேய்பிறை திரயோதசி திதியில் கலிபுருடன் தோன்றினான். தற்போது நடப்பது கலியுகம் 5107. இன்னும் 4,20,893 ஆண்டுகள் செல்ல வேண்டும். இந்த யுகத்தில் அதர்மம் விருத்தியாகும். தர்மம் அழியும். மனிதர்கள் உயரம் குறைந்து கொண்டே வரும். பெண்கள் 5 அல்லது 6 வயதுகளில் கூட கர்ப்பவதி ஆவார்கள். கலியுக முடிவில் மனிதனின் உயரம் சாண் அளவுக்கே இருக்கும். மழை குறைந்து மக்கள் மாண்டு போவர். பின்னர் மீண்டும் கிரேதாயுகம் ஆரம்பமாகும்.

கிரேதாயுகத்தில் 12 ஆண்டு காலம் தர்மம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதை திரேதா யுகத்தில் 6 மாதம் தர்மம் செய்தால் கிடைக்கும். துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் அந்தப் பலன் கிடைக்கும். கலியுகத்தில் ஒரு நாள் அந்த மாதிரி தர்மம் செய்தால் அந்தப் பலன் கிடைத்துவிடும். இறைவனின் நாமத்தை உச்சரிப்பவர்களை கலி புருடன் அணுகமாட்டான்.



திதிகள்















































































GPS ENRAL ENNA

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
என்பதை மேடையில் முழக்கி மாணவர்களுக்கு எல்லாம் 1965 ஆம் ஆண்டிலிருந்து மொழி வெறி ஊட்டி பலர் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொடார்கள்.  ஆனால் பாவேந்தர் பாடிய அடுத்துத் தொட்டும் வரிகளை நாம் மறந்து விட்டோம் அல்லது  வசதியாக ஒதுக்கித் தள்ளிவிட்டோம்.  கலங்கரை விளக்கம் என்னும் திரைபடத்தில் வரும் அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் புத்துணர்வு ஏற்படும்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு.
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் - ஈழத்தில் உள்ள தமிழர்கள் - ஏன் உலகெங்கும் உள்ள தமிழர்கள் என்று ஒன்றுபடுவார்களோ - ஒருமித்த குரல் கொடுப்பார்களோ தெரியவில்லை.  ஈழத் தமிழருக்கு இன்னல் விளவித்தவர்களுக்கு சங்காரம் என்று நிஜமாகும் என்று தெரியவில்லை.
ஒன்றுபடுவோம் - வெறி பெறுவோம்.

நேற்று நான் GPS என்ற கருவி பற்றி சில தகவல் கொடுத்தேன்.  அதைப் பற்றி சில குறிப்பு ஆங்கிலத்தில் கிடைத்தது.  கொடுக்கிறேன்.  பாருங்கள்.

The Global Positioning System (GPS) is a space-based global navigation satellite system that provides reliable location and time information in all weather and at all times and anywhere on or near the Earth when and where there is an unobstructed line of sight to four or more GPS satellites. It is maintained by the United States government and is freely accessible by anyone with a GPS receiver.

GPS was created and realized by the U.S. Department of Defense (DOD) and was originally run with 24 satellites. It was established in 1973 to overcome the limitations of previous navigation systems.

நமது இந்திய அரசாங்கம் இப்படிப்பட்ட வசதிகளை நமக்கு எளிதில் - பாமரனுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இந்த GPS இல் கிடைக்கும் தகவை வைத்து ஒரு குற்றசாட்டை NIROOBITHU நீதிமன்றத்தில் அதை ஒரு சான்றாகச் சமர்ப்பித்து தண்டனையும் வாங்கித் தந்து விட்டார்கள்.  அதைப்பற்றிய செய்தி இதோ.
(CNN) -- Law enforcement officers may secretly place a GPS device

on a person's car without seeking a warrant from a judge, according
to a recent federal appeals court ruling in California.
Drug Enforcement Administration agents in Oregon in 2007
surreptitiously attached a GPS to the silver Jeep owned by Juan
Pineda-Moreno, whom they suspected of growing marijuana,
according to court papers.
When Pineda-Moreno was arrested and charged, one piece of
evidence was the GPS data, including the longitude and latitude of
where the Jeep was driven, and how long it stayed. Prosecutors
asserted the Jeep had been driven several times to remote rural
locations where agents discovered marijuana being grown, court
documents show.
Pineda-Moreno eventually pleaded guilty to conspiracy to grow
marijuana, and is serving a 51-month sentence, according to his
lawyer.
But he appealed on the grounds that sneaking onto a person's
driveway and secretly tracking their car violates a person's
reasonable expectation of privacy.
"They went onto the property several times in the middle of the night
without his knowledge and without his permission," said his lawyer,
Harrison Latto.
The U.S. Ninth Circuit Court of Appeals rejected the appeal twice --
in January of this year by a three-judge panel, and then again by the
full court earlier this month. The judges who affirmed Pineda-
Moreno's conviction did so without comment.
நேற்று நான் ஒரு வணிக வளாகத்திற்குச் சென்று இருந்தேன்.  அங்கே WIKIPEDIA  என்னும் தகவல் களஞ்சியத்தை இருபது டாலருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பள்ளிச் சிறார்கள் விரும்பி வங்கிச் சென்றார்கள்.  அதிலிருந்து எடுத்த தகவல் தான் நான் ஆங்கிலத்தில் மேலே கொடுத்து இருக்கிறேன்.  இப்படி நமது மாணவர்களுக்கு தமிழில் விக்கிபீடியாவை தமிழக அரசு இலவசமாகக் கொடுத்தால் நமது மாணவர்கள் பல விடயங்களை - தமிழ் இலக்கியத்தைப் பற்றி - கவிஞர்களைப் பற்றி - புலவர்களைப் பற்றி - தலைவர்களைப் பற்றி எல்லாம் எளிதில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.  இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது போல இதையும் வழங்கி இளைஞர்களின் அறிவுப் பசியைத் தணிக்கலாமே

Saturday, August 28, 2010

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your mothertongue
தாய்மொழியில் சிந்தியுங்கள் - தாய்மொழி தெரிந்தவருடன் தாய்மொழியிலேயே பேசுங்கள் - தாய்மொழியிலேயே இறைவழிபாடு நடத்துங்கள் - தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள் -நமது முன்னோர்களை நினைவு கூறுங்கள்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

WIKIPEDIA என்று ஒரு அருமையான தகவல் களஞ்சியம் இருக்கிறது. இதிலே போய் நமக்கு வேண்டிய தலைப்பைத் தட்டினால் அது பற்றிய தகவல் கிடைக்கிறது.  வேறு எங்கெங்கு அது குறித்த தகவல் கிடைக்கும் என்பதையும் தெரிவிக்கிறது.  அருமையான தொகுப்பு.  எது த்டினாலும் கிடைக்கிறது.  இதை ஒரு மின் நூலாகத் தொகுத்து கை அடக்க IPOD போல விற்கிறார்கள்.  அறுபது டாலர் என்று சொன்னார்கள்.  உலகமே நமது கையில்.  கணிப்பொறி கூட தேவை இல்லை.  இந்த சாதனத்தில் தேடினால் உடனே கிடைத்து விடும்.  புதிதாகத் தகவல் வந்தாலும் அதில் ஏற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.  இதே போல சிறந்த அகராதியையும் இருபது டாலருக்கு விற்கிறார்கள்.   பணம் தான் வேண்டும்.  தகவல் சுரங்கம் நமது பையில்.  
இவ்வளவு தகவல் ஆங்கிலத்தில் இருக்கிறதே - தமிழில் இருக்காத என்று நினைத்து விக்கிபீடியா\தமிழ் என்று தட்டினேன்.  தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழில் தங்கச் சுரங்கம்.  அதில் நமது பங்களிப்பு என்ன.  தலைப்பு வரியாக பல தகவல்கள்.  இதிலே ஆர்வத்துடன் பங்கேற்பவர்கள் ஈழத்துத் தமிழர்கள் தான்.  ஈழத் தமிழ் பரவலாகத் தென்படுகிறது.  என் நாமும் இந்த ஒப்பற்ற பணியில் நம்மை ஈடுபத்திக் கொள்ளகூடாது.  தேடினேன் அதில் உள்ள பல தலைப்புகளை.  எராளமான தகவல்.  தமிழைப் பற்றியே நமக்கு எதுவும் தெரியாமல் தமிழ் வாழ்க என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.  அதில் நாம் எல்லோரும் பங்கெடுக்கலாம்.  ஒரு குழுவாகச் செயல் படுங்கள்.  தினசரி சில தலைவர்கள் பெயரை = இலக்கியங்களின் பெயரை - உலகத்திற்குத் தெரியாமல் உள்ள பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைத் தேடுங்கள்.   இல்லையா?  உங்களுக்குத் தெரிந்திருந்தால் - அதற்கான நூல்கள் உங்களிடம் இருந்தால் - தகவலை நீங்களே கொடுக்கலாம்.  தமிழில் தட்டச்சு செய்ய சில மென்பொருட்கள் தேவை.  அவை என்ன என்று அவர்களே கூறுகிறார்கள்.  அதை அந்த தலத்தில் இருந்த படியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அப்படித் தான் நான்  NHM  என்று ஒரு தமிழ் தட்டச்சுத் துணையை தரவிறக்கினேன்.   ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் உடனே வருகிறது.  ஆச்சரியம் என்ன என்றால் இது வரை வலைத் தளங்களின் பெயர் ஆங்கிலத்திலும் இல்லாமல் தமிழிலும் இல்லாமல் கட்டம் கட்டமாக வந்தது.  இப்போது எல்லாம் தமிழில் தெரிகிறது.  வியந்து போனேன்.  என்னை நானே தட்டிக் கொண்டேன்.  நீங்களும் முயற்சி செய்யுங்கள்.  கடினம் இல்லை.  பல வலைத் தளம் தொடர்பான சொற்களை தெரிந்து கொள்ள முடிந்தது.  இதனால் தான் குழுவாக கூடுங்கள் இப்பணிக்காக என்று கூறுகிறேன்.
தமிழ் இணையப் பணிக்காக பல ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள்.  இதை நான் ஒரு தளத்தில் படித்தேன்.  ரவி என்னும் நண்பர் தொகுத்து தந்திருக்கிறார்.  இவர் தமிழக அரசின் உதவியுடன் தமிழ் விக்கிபீடியா பணிக்கு வேலை செய்யப் போவதாகத் தெரிகிறது.  நண்பர் ரவி அவர்களின் தொகுப்பை உங்கள் வசதிக்காக நான் தருகிறேன்.  முகுந்த், மாகிர். கோபி, ஜெகத்=இனியன், மயூரன், காசி, சுரதா, உமர் தம்பி, சிந்தா நதி, நாகராஜன், இராமகிருட்டிணன், சுந்தர்,   ஆகியோர் அளித்துள்ள பங்களிப்பை விரிவாக BLOG.RAVIDREAMS.நெட் என்ற வலைத்தளத்தில் படித்தேன்.  அருள்கூர்ந்து அனைவரும் படிக்கவும்.  பலவகை எழுத்துகள் உருவான வரலாறே இதில் தெரிகிறது.  கடுமையான உழைப்பும் தெரிகிறது.  அருள் கூர்ந்து நீங்களும் படியுங்கள்.  தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எங்கே உள்ளது என்பது படிக்க வைப்பு கிடைக்கும்.   தொடரும்....

GOOGLE VARAIPADAM (MAP) MOOLAM MADURAYAIP PAARTHEN

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your mothertongue

தாய்மொழியில் சிந்தியுங்கள் - தாய்மொழி தெரிந்தவருடன் தாய்மொழியிலேயே பேசுங்கள் - தாய்மொழியிலேயே இறைவழிபாடு நடத்துங்கள்  - தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள் -நமது முன்னோர்களை நினைவு கூறுங்கள்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

நண்பர்களே நான் வலைத் தளங்கள் எவ்வாறு எல்லாம் உபயோகமாக உள்ளன என்பதை என் முன் பதிவில் கூறி உள்ளேன்.
அமெரிக்காவில் என் மகன் மகிழுந்தில் போகும் பொது GPS  என்னும் கருவி எப்படி நமது பாதையைக் கணக்கிட்டு வழி நடத்துகிறது என்று விளக்கி உள்ளேன்.  இது எல்லாம் எப்படி சாத்தியம் என்று நான் சிந்திந்துக் கொண்டிருந்தேன்.  வானில் ஏவப்பட்ட நவீன கோள்களின் உதவியுடன் இந்தப் பணி எளிதாக நடக்கிறது என்று என் மகன் கூறினான்.  இது குறித்து கட்டுரைகள் படித்து இருக்கிறேன்.  ஆனால் புரிந்து கொள்ள இதுவரை முயற்சி செய்தது இல்லை.  என் மகன் உடனே கூகுள் என்னும் தேடு போறியச் சொடுக்கி அதில் MAP என உள்ள இடத்தில சொடுக்கினான்.  தேடு பொறியில் வரைபடம் குறித்த சன்னல் திறந்தது.  அதிலே அவனுடைய முகவரியைத் தட்டினான்.  என்ன ஆச்சரியம்.  நான் அமர்ந்து இருந்த வீடு - எதிர் வீடு = பூங்கா என கச்சிதமாகத் தெரிந்தது.  எங்கள் வீட்டிற்கு எதிரே ஒரு உயர்நிலைப்  பள்ளி - அதில் தினமும் நடக்கும் சிவப்பு வண்ணத்தில் இருந்த ஓடுபாதை எல்லாம் தெரிந்தது.  உடனே நான் மதுரையில் உள்ள என் வீட்டின் முகவரியைத் தட்டினேன் - அஞ்சல் குறியீட்டுடன். ஆச்சரியம்.  கொடிக்குளம் பகுதி தெரிந்தது.  என் வீட்டிற்கு அருகில் உள்ள மகாத்மா பள்ளியைத் தேடினேன்.  தெரியவில்லை.   மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் தெரிந்தது.   மீனாக்ஷி மருத்துவ மனை தெரிந்தது.    அழகர்கோயில் சாலை  - மேலூர் சாலை - சிவகங்கை சாலை எல்லாம் தெளிவாகத் தெரிந்தது.  என்ன வித்தியாசம்.   அமெரிக்காவில் இன்றைய தேதி வரை உள்ள தகவல்களை கொடுக்கிறார்கள்.   நமது வரைபடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த வரைபடம் தெரிகிறது.  அப்டேட் செய்யவில்லை.  நம் அரசு இப்பணியைத் தொடருமா.  கனவில் மிதக்கிறேன்.  தொடர்வேன்... 

Friday, August 27, 2010

VALAITH THALANGAL VALKAIKKU UTHAVUM THALANGAL

தாய்மொழியில் சிந்தியுங்கள் - தாய்மொழியில் தாய்மொழி தெரிந்தவர்களுடன் பேசுங்கள் - தாய்மொழியிலேயே இறைவழிபாடு நடத்துங்கள் - முன்னோர்களையும் வழிபடுங்கள் - பெற்றோரைப் போற்றுங்கள் - இயன்றவரை தாய்மொழியிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள்.


நான் வலைத் தளங்களுக்குப் புதியவன்.  ஜூன் மாதம் அமரிக்காவுக்கு வந்த பிறகு பொழுது போகாத காரணத்தால் வலைத் தளங்களுக்குள் உலவினேன்.  எப்படி உலவுவது என்று என் மகனிடம் கற்றுக்கொண்டேன்.  இதற்குமுன் மின்னஞ்சல் பார்க்கவும் மின்னஞ்சல் அனுப்பவும் மட்டும் இணையத்தைப் பயன்படுத்தினேன்.  இப்பொழுது தான் இப்படி ஒரு தகவல் களஞ்சியம் உள்ளது எனப் புரிந்தது.  முதலில் திருவாசகம் கிடைக்குமா என்று தேடினேன்.  படிக்கவும் கிடைத்தது.  பாடலாகக் கேட்கவும் முடிந்தது.   அவ்வளவு தகவல்கள் திருவாசகத்தைப் பற்றி.  மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  பின்னன் பன்னிரு திருமுறை எனத் தட்டினேன்.  தகவல்கள் விரிந்தன.   பல தகவல்கள் காத்திருந்தன.  TAMIL HINDU  என்று தட்டினேன்.  ஒரு வலைத் தளம் வந்தது. அப்பப்பா எண்ணற்ற தகவல்கள்.   வீடியோ காட்சிகளுடன் ஒரு தளமாக இருந்தது.  கம்பரமயனதைப் பற்றி ஹரிகிருஷ்ணன் என்பவர் வரைந்த கட்டுரைகள்,  திருமலை என்பவர் கொடுத்த தாமிரபரணி பற்றிய கட்டுரை,  வழிபாட்டு திருதலங்களைப் பற்றி, பாரதியார் பற்றி என கட்டுரைகள் விரிந்தன.   படித்துப் பரவசம் அடைந்தேன்.   இதிலே சிறப்பு என்ன என்றால் இந்தக் கட்டுரைகளைப் பற்றி நாம் நமது கருத்துகளைப் பதிய முடிகிறது.  நாம் அவசியமாக பதிய முயற்சி செய்ய வேண்டும்.  நானும் படித்து என் கருத்துகளைப் பதிந்தேன்.  மற்றவர்கள் பதிந்த கட்டுரைகளைப் படிக்கும் போதும் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் போதும் பிற தளங்களைப் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்தன.   அப்படி நான் அறிந்து கொண்டது தான் tamilvu என்னும் தமிழ் இணைய தளத்தின் பெயரை.   அதைத் திறந்து பார்த்தல் அங்கே நூலகம் என்று ஒரு பிரிவு - அகராதி என்று ஒரு பிரிவு இருந்தது.  நூலகத்தைச் சொடுக்கித்  திறந்தேன்.  ஆச்சரியம்.  அங்கே எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள்,  பதினெட்டு நூல்கள்,  சைவ சமய நூல்களான பன்னிருதிருமுறைப் பாடல்கள்,  சைவ சித்தாந்த பாடல்கள், வைணவ நூலான நாலாயிர திவ்யப்ரபந்தம்,  கிருத்துவ சமய நூல்கள் - அதிலே எனக்குப் பிடித்த கண்ணதாசனின் இயேசு காவியம்,  இஸ்லாமிய சமய நூல்கள் - நான் இதுகாறும் படிக்க கிடைக்காத குரான் காவியம் அழகான தமிழில் இருந்தது - பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், கம்ப ராமாயணம், வில்லிபாரதம்,  கல்கி அவர்களின் சிறந்த கதைகள், பேரறிஞர் அண்ணாவின் கதைகள், அகிலனின் கதைகள், திருஅருட்பா இப்படி ஒரு பெட்டகமே இருந்தது.  அதுவும் பொருளுடன்.  திகைத்தேன்.  வாழ்நாளில் பல ஆண்டுகளை வெட்டியாக பொழுது போக்கிவிட்டோமே என்று வருந்தினேன்.   தினசரி படித்தேன்.   aanmegam என்று ஒரு தளத்தில் பல இறைப் பாடல்கள், சுகி சிவம் போன்றோரின் பேருரைகள், கிருபானந்தவாரியாரின் பேருரைகள் எல்லாம் இருந்தன.  மதுரைக்காரர் ஒருவர் படைத்திருந்தார் அந்த தளத்தை.  koumaram  என்று ஒரு தளத்தில் முருகனைப் பற்றிய அதனைத் தகவல்களும் பாடல்களும், வீடியோ பாடல்களும் கொட்டிக் கிடந்தன.  தமிழ் மந்திரங்கள் ஏராளமாக இருந்தது.  இப்படி தளம் மாறி மாறிச் சென்றபோது தான் தேனியைச் சேர்ந்த ஒரு நண்பரின் அருமையான தளம் ஒன்று கண்ணில் சிக்கியது.  அது தான் muthukamalam என்னும் தளம்.  இது ஒரு supermarket  மாதிரி.   எல்லா தகவல்களும் கொட்டிக் கிடந்தன.  வலைதளங்களைப் பற்றிய எராளமான கட்டுரைகள் இருந்தன.  எனக்கு அன்று இரவு உறக்கம் வரவில்லை.  தொடர்ந்தேன் என் பயணத்தை.  பல தளங்களைப் பார்க்க முடிந்தது.   தமிழில் அரசின் பணியை விட ஆர்வலர்களின் பங்களிப்பே மிக அதிகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.  மாநாடுகள் நடத்துவதில் பயன் இல்லை.  இப்படிப்பட்ட தளங்களைப் பற்றி - ஆன்மீகமாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் - அரசியலாக இருந்தாலும் - ஈழத் தமிழ் சகோதரர்களின் எண்ணற்ற தளங்களாக இருந்தாலும் நாம் படிக்க - அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் விரிய வேண்டும்.  அப்பொழுது தான் தமிழ் சமுதாயம் விழிப்படையும்.    இல்லையேல் திரைப்படம் - சின்னத்திரை என்று விரைவில் தமிழ் மொழியை - தொன்மையான கலாச்சாரத்தை இழக்க நேரிடும்.ல்    winmani  என்ற தளத்தில் நமது மாணவர்களுக்கான மின்னணு பற்றிய கணினி பற்றிய எராளமான தகவல்கள், பொது அறிவுக்கான கேள்விகள் பதிலுடன் உள்ளன.  மாணவர்கள் தினசரி இதைப் படித்தாலே போதுமான அளவு பொதுஅறிவு நிச்சயமாக வளரும்.   இப்படி வேடிக்கையாக - விளையாட்டாக தொடர்ந்த வலைப் பயணம் எனக்கு பல புதிய பயிற்சிகளையும் தந்தது.  இதன் விளைவாக யாருடைய உதவியும் இன்றி - அறுபது வயது துவங்கிய ஜூலை  13 அன்று தமிழில் இப்படி ஒரு வலைப்பூவைத் துவக்கி தமிழில் தகவல் பரிமாற்றம் செய்ய என்னால் -  தவறு - அடியேனால் முடிகிறது.  தொடரும்.

kodai vidumuraikkup pin siraar palli thiranthathu

தமிழில் சிந்தியுங்கள் -  தமிழில் பேசுங்கள் - தமிழில் இறைவனை வழிபடுங்கள் - முன்னோர்களை நினைவு கூறுங்கள் - தமிழர்களுடன் பேசும் போது தமிழிலேயே பேசுங்கள் - தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள்

அமரிக்காவில் உள்ள ஏன் பேத்தியின் ஆரம்பப் பள்ளி இன்று திறந்தது.  "தாத்தா இன்று என்னுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்து பாருங்கள் - ஏன் நண்பர்களை காண்பிக்கிறேன் என்று கூறினாள்.  அவள் படிக்கப் போவது முதலாம் வகுப்பு.  மகிழுந்தில் போகலாம் என்று கூறினாள்.   நடக்கும் தூரம் தான்.  ஆனால் மலை ஏற்றம்.  எனவே சரி எனக் கூறினேன்.  பள்ளிக்கு வெகு தொலைவிலேயே வண்டியை நிற்பாட்ட வேண்டி இருந்தது.   அவ்வளவு கூட்டம்.  அங்கு போனால் எல்லோரும் புகைப்படக் கருவிகளுடன் வந்து தங்கள் குழந்தைகள் பள்ளிக்குப் போவதை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  குழந்தைகள் தங்கள் நண்பர்களைப் பார்த்தவுடன் ஓடிச் சென்று கட்டித் தழுவிக் கொண்டனர்.  காட்சிகளை பெற்றோர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.   ஆசிரியர்கள் தங்கள் பெயரையும் வகுப்பையும் குறித்து பதாகை போல் பிடித்துக் கொண்டு இருந்தனர்.   என் பேத்தியைக் கூட்டிக் கொண்டு போய் அவளது வகுப்பு ஆசிரியர் நிற்கும் இடத்திற்கு அருகில் போய் நின்றோம்.  அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களிடம் கைகுலுக்கினார்.  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.   பள்ளிக்கு அழைத்துவர பேருந்து வசதி வ்வேண்டுமா என்று கேட்டார்.  ஆமாம் என்றோம்.   குறித்துக் கொண்டார்.   "ஏனப்பா அருகில் தானே இருக்கிறது - நாமே அழைத்து வந்து விடலாமே" என்றேன்.  "இல்லையப்பா பனி விழும் போது நடைமேடையில் நடந்து அழைத்து வர முடியாது.  மழை என்றாலும் சிரமம்.   பள்ளிப் பேருந்து பாதுகாப்பானது" என்றான்.    பள்ளிப் பேருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு இருக்கும்போது அதன் பின்னாலும் எதிரிலும் வரும் வாகனங்கள் நின்று போக வேண்டுமாம்.  இல்லை என்றால் ஆயிரம் டாலர் அபராதமாம்.  குழந்தைகளுக்கு அவ்வளவு பாதுகாப்பு.  அவ்வளவு முக்கியத்துவம்.  பள்ளிகூடங்கள் இருக்கும் பகுதிகள் மற்றும் குழந்தைகள் அதிகம் நடமாடக்கூடிய இடங்களுக்கு அருகில் வாகனங்கள் இருபத்தி ஐந்து மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. "அட நாமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தோமே? இப்படியெல்லாம் கவலைப்பட்டோமா"  என்று தோன்றியது.  சில இடங்களில் "எங்கள் அருமைக் குழந்தைகள் விளையாடுகிறார்கள்.  வாகனத்தின் வேகத்தைக் குறைத்து கவனமாகச் செல்லுங்கள்" என்று கூட பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.  தொடர்வேன்

 ..

americavil kuzhandaigal

தமிழிலேயே சிந்தியுங்கள் - தமிழ் தெரிந்தவர்களுடன் தமிழிலேயே உரையாடுங்கள் - தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள் - தாய்மொழியைப் போற்றுங்கள்
சரி குழந்தைகளுக்கு அமெரிக்காவில் எப்படி முன்னுரிமை தரப்படுகிறது என்று பார்ப்போம்/  நமது ஊர்களில் குழந்தைகள் பள்ளிகூடத்திற்கு தானியங்கி மூன்று சக்கர வண்டியில் அனுப்புவோம்.  அவர்களைப் பொதி ஏற்றுவது போல் ஏற்றிக்கொண்டு பள்ளிப்பைகளை குப்பை போல வீசி அழைத்துச் செல்வார்கள்.  இங்கே பள்ளி வாகனங்கள் செல்ல குறிப்பிட்ட சாலைகள் உள்ளன.  இந்த வாகனங்களுக்கு என நிறுத்தங்கள் உள்ளன.   சாலையைக் கடக்க வெள்ளைக் கோடுகள் உள்ளன.  அந்த மாதிரி இடங்களில் தான் இந்த ஊர்தியை நிறுத்துகிறார்கள்.  மஞ்சள் வண்ணத்தில் இந்த ஊர்திகள் உள்ளன.  இவை நின்றவுடன் இடதுபுறம் stop  என்று ஒரு பதாகையை நேட்டுகின்றன.  உடனே பினனால் வரும் வண்டிகளும் எதிர்புறம் வரும் வண்டிகளும் நிறுத்தி விடுகிறார்கள்.  குழந்தைகள் சாலையைக் கடந்து வண்டியில் ஏற இப்படி பாதுகாப்பு செய்து கொடுக்கிறார்கள்.  பினனால் வருவோரும் எதிர்புறம் வருவோரும் நிறுத்தாமல் போனால் அபராதம் விதிக்கப் படுமாம்.  எனவே சட்டத்திற்கு அஞ்சி வாகனங்களை நிறுத்துகிறார்கள்.   அதே போல மகிழுந்துகளில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்காகத் தனி இருக்கைகள் இருக்க வேண்டும்.   குழந்தைகளை பட்டி போட்டு கட்டி அழைத்துச் செல்ல வேண்டும்.  சுற்றுலா மற்றும் வணிக வளாகங்களுக்குச் செல்லும்போது குழந்தகைளை அழைத்துச் செல்ல எல்லோரும் ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வருகிறார்கள்.  மற்றவர்கள் எல்லாம் நகரும் படிகளில் சென்றால் இவ்வாறு வருபவர்களுக்காக மின்தூக்கிகள் உள்ளன.  அதிலே குழந்தைகளை தள்ளுவண்டியில் சுகமாக அழைத்துச் செல்ல முடிகிறது.   அனேகமாக எல்லா சிறார்களுக்கும் இடுப்பிலே டைபர் என்று அழைக்கப்படுகிற இடைச் சிற்றாடை ஒன்றை அணிவித்தே அழைத்து வருகிறார்கள்.  எனவே குழந்தைகள் கண்ட இடங்களிலே சிறுநீர் கழித்து விடுவார்களோ மலம் கழித்து விடுவார்களோ என்ற அச்சம் இல்லை.  சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகத் - தூய்மையாக வைத்துக் கொள்ள முடிகிறது.  எல்லா வணிக வளாகங்களிலும் ஆண்களுக்கு என பெண்களுக்கு என தனி கழிப்பறைகள் வைத்து இருக்கிறார்கள்.   இவற்றை RESTROOM என்று அழைக்கிறார்கள்.  நன்றாகப் பராமரிக்கப் படுகின்றன.  கை கழுவ சுடுநீர் கூட கிடைக்கிறது.  கையை உலர்த்திக்கொள்ள சூடான கற்று வரும் பொறிகளும் அங்கு நிறுவப்பட்டு உள்ளன.  இப்படி எல்லா இடங்களிலும் சுற்றுபுரதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதிலே இங்குள்ள மக்கள் மிகவும் அக்கறையாக இருக்கிறார்கள்.   இதிலே வேடிக்கை என்னவென்றால் நமது நாட்டில் இருக்கும் போது சுற்றுபுரதைப் பற்றி கவலை கொலதவர்கள் கூட இங்கு வந்து இந்த சூழ்நிலையைப் பார்த்து தங்களைக் கட்டுபடுத்திக்கொண்டு மாற்றிக்கொள்கிறார்கள்.  எங்கே நடந்து போகும் போது எதிரே வருபவர்கள் ஆணாலும் சரி பெண்ணாலும் சரி  hai how are you?  என்று நம்மைக் கேட்கிறார்கள்.  நல்ல பழக்கம்.  நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இப்படி எராளமாக உள்ளது.

Thursday, August 26, 2010

pitru pooja ennum munnor vahipadu

பித்ரு பூஜை என்றால் என்ன?  யார் அதைச் செய்ய வேண்டும் என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை.  தகப்பனார் இருக்கும் வரையில் நமக்கு கவலை இல்லை.  அவர் பித்ரு பூஜையை செய்து விடுவார்.  பித்ரு என்றால் யார்?  நமது முன்னோர்கள்.  தகப்பனார் இறந்த பிறகு அந்தப் பொறுப்பினை மகன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.  முன்னோர்களுக்கு சிரத்தையுடன் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  அப்படி செய்தால் தான் அவர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள்.  நம் குலம் தழைக்கும்.   எதிரிகள் தொல்லை தரமாட்டார்கள்.  வியாதிகள் அண்டாது.  எல்லா வளங்களும் நமக்குக் கிடைக்கும்.  நம் குடும்பம் சிறப்பான நிலையை அடையும்.
சரி தந்தைக்கு இதிலே அக்கறை இல்லை.  என்ன செய்வது?  அப்படிப்பட்ட நேரத்தில் மகனோ மனைவியோ இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  முன்னோரை நினைவு கூற ஆண்மகன், பெண்மகள் என்ற பேதம் கிடையாது என்று புதிய சரித்திரத்தை நாம் உருவாக்க வேண்டும். 
சரி.  முன்னோரை வட மொழியிலே புரோஹிதரை வைத்துத் தான் நாம் வழிபட வேண்டுமா?  என் முன்னோருக்கு வட மொழி தெரியாது.  அவர்களுக்குத் தெரிந்த மொழியிலே தான் அவர்களை நாம் அழைக்க வேண்டும்.  அது தானே முறை?  எனவே ஒவ்வொருவரும் தாய் மொழியிலேயே முன்னோர்களை வணங்க வேண்டும் என நாம் சரித்திரம் படைக்க வேண்டும்.  அல்லது அவருக்கு தெரிந்த மொழியிலாவது வணங்க வேண்டும்.  நம்மைப் பொறுத்தவரை தமிழ் மொழியே சரியான இணைப்பு மொழி.   நம் முன்னோர்களும் மகிழ்வு அடைவார்கள்.
சரி எப்போது இந்த வழிபாட்டினை நாம் செய்ய வேண்டும்?  இந்த வழிபடு மூலமே நாம் அவர்களைத் திருப்திப் படுத்த முடியும்.  தர்ப்பணம் என்று வட மொழியிலே சொல்வார்கள்.  இதன் பொருள் திருப்திப் படுத்துதல்.  என் முன்னோரை என் மொழியில் தானே திருப்தி படுத்த முடியும்.  எனவே தமிழிலேயே நாம் வழிபாடு செய்வோம்.  அதுவே நல்லது. 
இந்த கடமையை சிரத்தையோடு மன நிறைவோடு நாம் செய்ய வேண்டும்.  அவசர அவசரமாக வழிபாட்டினை நடத்தக் கூடாது.  நல்ல எண்ணத்தோடு செய்ய வேண்டும்.
தென் புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
என்று திருவள்ளுவரும் நமக்கு விளக்குகிறார்.  இதிலே தென்புலத்தார் என்று கூறி இருப்பது நமது முன்னோர்களையே.  எனவே நாம் நமது முன்னோர்களை அவர்கள் இறந்த நாளன்று நினைவு கூற வேண்டும்.  கிருத்துவத்திலே கூட எல்லோரும் கல்லறைத் திருநாள் என்று ஒருநாளைக் குறித்து அன்றைக்கு நினைவு கூர்கிறார்கள். Day of the Dead (Spanish: Día de los Muertos), is a holiday celebrated in Latin America and by Latin Americans living in the United States and Canada. The holiday focuses on gatherings of family and friends to pray for and remember friends and family members who have died.
ஏன் நண்பர்களே நாமும் நமது முன்னோர்களை நமது மொழியில் நாம் எங்கே வாழ்ந்தாலும் நினைவு கூறக் கூடாது?  thodarven

americavil salaigal

விமான நிலையத்திற்கு என் மகன் சந்திரநாத் ஒரு பெரிய மகிழுந்துடன் வந்திருந்தான். அதில் பெட்டிகளை ஏற்றியவுடன் நாங்கள் புறப்படத் தயாரானோம்.  இந்த மகிழுந்தில் ஓட்டுனர் இடது புறம் அமர்கிறார்.  நான் வலது புறம் உட்கார்ந்தேன்.   அமர்ந்தவுடன் பட்டியை மாட்டிக் கொள்ளுங்கள் அப்பா என்று கூறினான் என் மகன்.  ஆம் சட்டப்படி பட்டி அணியாமல் ஓட்டுநரோ முன் இருக்கையில் அமர்பவரோ ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளோ மகிழுந்தில் செல்லக்கூடாது என்பது விதியாம்.  சட்டத்திற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள் இங்கே.  காரணம் சட்டத்தை அமல் படுத்துவதில் காவலர்கள் மிக சிரத்தையாக உள்ளார்கள்.  வண்டியில் ஒரு கருவி பொருத்தப்பட்டு இருந்தது.  அது ஒரு மின்னணு வழிகாட்டி என்று என் மகன் சொன்னான்.   இடது புறம் திரும்பு வலது புறம் திரும்பு  சாலைப் பிரிவுகள் வந்தால் எந்தப் பிரிவில் செல்ல வேண்டும் என்றெல்லாம் அந்த கருவி கட்டளை இட்டுக்கொண்டே வந்தது.   இந்த நாட்டில் நமக்குப் பாதை தெரிய வேண்டிய அவசியம் இல்லை.  இந்தக் கருவியில் போகும் முகவரியைக் கொடுத்தல் அது முறையாக வழிகாட்டி நாம் சேரவேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.   நம் ஊரில் இந்த வசதி எப்பொழுது வருமோ தெரியவில்லை.  சாலைகள் அகலமாக இருந்தன.  மெதுவாகச் செல்லும் வாகனங்களுக்கு ஒரு பிரிவு, வேகமாகச் செல்பவர்களுக்கு ஒரு பிரிவு, இடது புறம் திரும்ப வேண்டி இருந்தால் அதற்கு ஒரு பிரிவு, வலது புறம் திரும்ப வேண்டி இருந்தால் அதற்கு ஒரு பிரிவு என்றெல்லாம் இருந்தது.    இந்த விஷயம் வழிகாட்டும் கருவிக்குத் துல்லியமாகத் தெரிகிறது.  நாம் பாதை மாறிச் சென்றாலும் மீண்டும் போக வேண்டிய பாதைக்கு மற்று வழியில் நம்மை அழைத்துச் செல்கிறது.  வானிலிருந்து நமது வண்டி எப்படி எல்லாம் போகிறது என்பதை அந்தக் கருவி வான் வெளியில் உள்ள செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கிறது.   இங்கே விரைவுச் சாலையில் ஒருபுறம் தான் போக முடிகிறது.  எதிர்திசையில் செல்லும் வாகனங்கள் செல்ல தனி சாலை வசதி உள்ளது.  குறுக்கே திரும்பி எதிர்புறம் நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் செல்ல முடியாது.  ஊர்கள் வரும் பொது அறிவிப்பு பதாகைகள் வருகின்றன.  வலதுபுறம் திரும்பி பிரிவுச் சாலையில் பயணித்து அருகில் உள்ள பலத்தில் ஏறி நாம் செல்ல வேண்டிய ஊருக்குப் போகவேண்டி வருகிறது.    சிறிய ஊர் என்றால் இரண்டு  exit  உள்ளது - பெரிய ஊர் என்றால் எட்டுக்கும் மேற்பட்ட  exit கள் உள்ளன.  எவ்வளவு வேகமாகச் சென்றாலும் எதிர்வரும் வாகனத்தோடு நாம் மோத முடியாத அளவுக்கு சாலை அமைப்பு உள்ளது.  சாலையில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று பதாகைகள் அங்காங்கே உள்ளன.   காவல்துறையினர் அங்காங்கே ஒரு கருவியுடன் நிற்கிறார்கள்.   அந்த கருவி கொண்டு பார்த்தல் நமது வண்டி எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பது தெரியுமாம்.   உடனே வழிமறித்து ஓலை கொடுப்பார்களாம்.  அவ்வாறு ஓலை வாங்கினால் அடுத்த முறை காப்பீட்டுத் தொகை செலுத்தும் பொழுது கூட கட்ட வேண்டுமாம்.  எனவே தான் விழிப்போடு வாகனங்களை ஓட்டுகிறார்கள்.  வேகக் கட்டுப்பாட்டை மிகவும் மதிக்கிறார்கள்.   ஓட்டுனர் ஒய்வு எடுக்க நினைத்தால் எத்தனை மைல் தொலைவில் இடங்கள் உள்ளன என்று அங்காங்கே பதாகைகள் வருகின்றன.   ஒய்வு எடுக்கும் இடத்தில வாகனங்கள் நிறுத்த இனம் வரியாக மகிழுந்துகளுக்கு தனி இடம், சரக்குந்துகளுக்குத் தனி இடம் என ஒதுக்கப் பட்டு உள்ளது.    மாற்றுத் திறந்ழிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.  எல்லோரும் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் குறிக்கப்பட்ட கோடுகளுக்கு இடையில் சரியான முறையில் நிறுத்துகிறார்கள்.  ஒய்வு எடுக்க வேண்டிய இடத்தில அருமையான கழிப்பறைகள் (இலவசம் தான்-கட்டணம் எதுவும் கிடைத்து - ஆனால் மிகத் தூய்மையான முறையில் பராமரிக்கப் படுகின்றன) உணவகங்கள் (கொள்ளை அடிப்பவை அல்ல), கனிவான முறையில் நடந்து கொள்கிறார்கள்.  நாற்பது மைல்களுக்கு உட்பட்டே இப்படி ஒய்வுசாலைகள்  வருகின்றன.  எனவே பிரயாணக் களைப்பு இல்லை.   கருவி வழிகாட்ட ஒருவழியாக நாங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  தொடர்வேன்.

Wednesday, August 25, 2010

americavil amarnath

கடந்த ஜூன் 25 ஆம் திகதி நான் சென்னை விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் ஜான் எப் கென்னடி விமான நிலையம் நோக்கி செல்ல விமான நிலையம் வந்தேன்.  சென்னை விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.  எனவே உடன் வந்தவர்கள் வந்த வேகத்திலேய என்னைப் பிரிய நேர்ந்தது.  முதன் முதலாக விமானப் பயணம்.  அதுவும் துணைவியுடன்.  இனம் புரியாத திகைப்பு என்னிடம் குடி கொண்டிருந்தது.  இருந்தாலும் ஒரு தள்ளு வண்டியில் என் பெட்டியை வைத்துக் கொண்டு எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தேன்.   உள்ளே நுழைந்தவுடன் ஒருவர் என்னைக் கூப்பிட்டு ஐயா பெட்டி தூக்கிப் போடும் பொது பிரிய வாய்ப்பு உள்ளது எனவே இந்த பாலிதீன் நெகிழித் தாளை சுற்றினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.  சரி இது வழக்கம் போல என்று நினைத்து சுற்றபபா என்றேன்.  உடனே ஒரு பொறியில் என் பெட்டியை வைத்தான்.   நெகிழித் தாழ் சுற்றப்பட்டது.  உடனே ஐயா 200 ரூபாய் கொடுங்கள் என்றன்.  ஏனப்பா என்றேன்.  இதற்கு கட்டணம் எனறான்.  இதை முதலில் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா என்று கேட்டேன்.   நீங்களும் முதலில் எவ்வளவு என்று கேட்டிருந்தால் நானும் சொல்லி இருப்பேன் என்று பதில் வந்தது.   சரி தாளை எழுத்து  என்று கூறிக் கொண்டே மற்ற பெட்டிகளுக்கு நெகிழிச் சுற்று இல்லாமல் கிளம்பினேன்.  உள்ளே நுழைந்தவுடன் ஒரு இடத்தில வரிசையில் நிற்கச் சொன்னார்கள்.  நின்றேன்.   என் உடமைகளை சோதித்தார்கள்.  என் பெட்டியை ஒரு சோதனைக் கருவியில் அனுப்பினார்கள்.  மறுபுறம் சென்று என் உடமைகளைப் பெற்றுகொண்டேன்.   பிறகு ஜெட் airlines  வைத்திருந்த இடத்திற்குச் சென்று என்னிடம் இருந்த மின் பயணச் சீட்டைக் காண்பித்தேன்.  அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள்.  என்னிடம் இருந்த பெட்டிகளை வங்கி எடை போட்டார்கள்.  அதிலே பல வண்ண அட்டைகளை ஒட்டினார்கள்.  என்னிடம் புதிய பயணச் சீட்டு ஒன்று கொடுத்தார்கள்.  என் கையில் கொண்டு போகும் கைபைக்காக ஒரு சீட்டு கொடுத்தார்கள்.  அது போக ஒரு தலைக் கொடுத்து இதைப் பூர்த்தி செய்து சுங்கத் துறை ஏற்பாடு செய்திருக்கும் பிரிவிற்குப் போகச் சொன்னார்கள்.  படிவங்களைப் பூர்த்தி செய்தேன்.  சோதனை முடிந்தது.  உள்ளே கூடத்தில் போய் அமர்ந்தோம்.   எங்கள் விமானப் பயணத்திற்கு அழைப்பு வரும் என்பதால் மின்னணுப் பலகையைப் பார்த்து கொண்டே அமர்ந்தோம்.  அழைப்பு வந்தது.   மீண்டும் சோதனை செய்தார்கள்.  உள்ளே போகச் சொன்னார்கள்.   உள்ளே போனேன்.  சிறிது நேரத்தில் நான் கட்டடத்தில் இருந்து நேரடியாக விமானத்திற்குள் சென்று விட்டேன்.  நான் திரைப் படங்களில் வருவது போல் ஏணியில் ஏறி எல்லோருக்கும் கைஅசைத்து போக வேண்டும் என எண்ணி இருந்தேன்.  ஆனால் நேரே விமானத்திற்குள்ளேயே சென்று விட்டேன்.   புதுமையான அனுபவம்.  நேரம் கடந்தது.   அறிவிப்பு வந்தது.  பட்டையைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள்.  கட்டிகொண்டோம்.  இருக்கைக்கு முன்னால் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று இருந்தது.  அதில் தான் அறிவிப்புகள் வந்தன.  அதிலே சில திரைப்படங்களைப் பார்க்கும் வசதியும் இருந்தது.  அருமையான அனுபவம்.   அருந்த தேநீர் கொடுத்தார்கள்.   விமானம் கிளம்பியது.    சென்னை மாநகரம் புள்ளியாக மாறியது.  நான் உயர உயரப் போனேன்.  பயணம் மிக நன்றாக இருந்தது.    பல மணி நேரம் கழித்து புருச்செல் என்று ஒரு நகரம் வருவதாகவும் எல்லோரும் இங்கே இறங்கி பின்னர் வேறு விமானத்தில் நியூயார்க் போக வேண்டும் என்றும் கூறினார்கள்.  மனதில் இனம் புரியாத உணர்வு மீண்டும் வந்தது.   ஆனால் அந்த நகரத்தில் இருந்த விமான நிலையத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிக வியப்பாக இருந்தது.  அளவற்ற அன்பு.   சிறந்த வழிகாட்டுதல்கள்.  கண்டிப்பான சோதனைகள்.   தூய சுற்றுச் சூழல்.  அருமையான இருக்கைகள்.   தூய்மையான கழிப்பிட வசதிகள்.    வியந்தேன்.  எங்கள் ஊரை எண்ணி வருந்தினேன்.  எங்கேயும் கட்டணம் என்று பிடுங்கவில்லை.  ஆனால் மிகத் தூய்மையாக பராமரிக்கப் பட்டன மக்களும் பொறுப்போடு நடந்து கொண்டார்கள்.  நாம் மதுரையில் இறங்கி கழிப்பிடங்களைத் தேடினால் உள்ளே போக  3  ரூபாய் வேண்டும் என்பார்கள்.  உள்ளே நுழைந்தால் மிக அருவருப்பாக இருக்கும்.  ஏன் இந்த பொறுப்புணர்வு இல்லாத நிலை?   மக்களிடம் குறையா?  நிர்வாகிகளிடம் குறைய? சட்டத்தை அமுல் செய்வதில் சிக்கல?   நடைமுரைப்படுதுவதில்லையா?  இப்படி ஏராளமான சிந்தனைகள்.  நான் மதுரை மாநகராட்சியில் ஆணையாளரின் உதவியாளராக பணி பார்த்தால் மிகவும் வெட்கப்பட்டு வேதனைப் பட்டேன்.   இப்படியெல்லாம் நமது மதுரை மாநகர மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்.   கழிப்பிடங்களை ஏலம் விட்டு ஏலதரரின் பிடியில் பயணிகளைத் தவிக்க விடுகிறோமே என்று சிந்தித்தேன்.  மீண்டும் மின்னணுப் பலகையில் நியூயார்க் பயணிகளுக்கு அழைப்பு வந்தது.  மீண்டும் விமானத்தில் ஏறினேன்.    பயண முடிவில் நியூயார்க் நகர் நெருங்கிக் கொண்டிருந்தது.  கடுமையான வெயில்.  கடலும் சாலைகளும் அங்கங்கே கட்டிடங்களும் தெரிந்தன.  பின்னர் கட்சிகள் விரிந்தன.  பரபரப்பான சாலைகள்.  பழங்கள்.   உயர்ந்த கட்டிடங்கள்.  கண்ணைக் கவரும் கட்சிகள்.  பிருமாண்டமான பிரமிப்பாக இருந்தது.  இதோ நியூயார்க் வந்து விட்டது.  பட்டைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள்.   விமான நிலையம் ப்ருச்செல்ஸ் ஆனாலும் சரி நியூயார்க் ஆனாலும் சரி அருமையான பராமரிப்பு.  நியூயார்க் நகர விமான நிலையத்தில் இறங்கினோம்.  இங்கேயும் சுங்கப் பிரிவுச் சோதனை இருந்தது.  கடவுச் சீட்டில் இதனை நாட்கள் அமெரிக்க நாட்டில் தங்கி இருக்கலாம் என்று குறித்தார்கள்.  எனக்கு  5  மாத அவகாசமும் என் துணைவிக்கு ஒரு மாத அவகாசமும் கொடுத்து இருந்தார்கள்.  நான் கவனிக்கவில்லை.  வேகமாக வரிசையை விட்டு வெளியே வந்தேன்.  பெட்டிகளைத் தேடினேன்.  இருந்தன.   ஒரு அமெரிக்கர் என்னை நெருங்கி எனக்கு பாத்து டாலர் கொடுங்கள் பெட்டிகளை வெளியே கொண்டு வந்து தருகிறேன் என்று கூறினார்.   தள்ளு வண்டியை வாடகைக்கு எடுத்தாலும் ஒரு வண்டிக்கு ஐந்து ரூபாய்.  இரண்டு வண்டிக்கு பத்து ரூபாய் ஆகும்.  எனவே.சரி என்றேன்.  வெளியே வந்தேன்.  என் மகன், மருமகள். பேரன்(ஒரு மாதம் வயது ) பேத்தி ஆகியோர் காத்திருந்தார்கள்.  ஒருவழியாக அமெரிக்கா வந்து விட்டேன்.  மீண்டும் தொடர்வேன்.

ennaip patri - mudinthavudan americap payanathirku varugiren.

இளங்கலையில் சேர விண்ணப்பித்தவுடன் நேரில் ஆய்வு செய்ய என்னை முதல்வர் அழைத்தார்.  ஆம் அப்போது முதல்வர் சுப அண்ணாமலை அவர்கள்.   என்னுடைய விண்ணப்பத்தைப் பார்த்தார்.  என்னுடய மதிப்பெண் பட்டியலைப் பார்த்தார்.  ஏனப்பா நீ தமிழ் இலக்கியம் படிக்கலாமே.  கல்லோரியிலேயே முதல் மதிப்பைப் பெற்று இருக்கிறாயே?  ஏன் ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறாய் என்று கேட்டார்.  எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.  ஆனால் ஆங்கில இலக்கியம் தான் வேண்டும் என்று கூறி ஆங்கில இலக்கியத்தைப் பெற்று படித்தேன்.  பட்டம் பெற்றேன்.   பட்டப் படிப்பு படிக்கும் பொது பலபலக் கனவுகள்.  படித்து வெளியே வந்தேன்.  மேல் படிப்பு படிக்க முடியாத குடும்பச் சூழ்நிலை.  வேலை கிடைக்கவில்லை.  ஒரு வெறியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலே தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்கப் போனேன்.   கடுமையான முயற்சியில் ஒரே ஆண்டில் தமிழ் தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்தில் உயர்நிலை ஆங்கில தட்டெழுத்தில் உயர்நிலை, ஆங்கில சுருக்கெழுத்தில் மட்டும் கீழ் நிலையே தேற முடிந்தது.,    ஆனால் உடனே வேலை கிடைத்து விட்டது.  எனக்கு மிக ஆச்சரியம்.  தினசரி நேர்காணலுக்கான கடிதங்கள் வந்தன.  முதலில் நகரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் பணி கிடைத்தது.  கடிதம் தான் வருகிறதே என்று அடுத்து வணிக வரி அலுவலகத்திற்கான நேர்காணலுக்குச் சென்றேன்.  அங்கும் பணி கிடைத்தது.  எனக்கு அண்டப் பணி பிடித்திருந்தது.  எனவே சேர்ந்து விட்டேன்.  பிறகு  தமிழ்நாடு பணியாளர் தேர்வு எழுதினேன்.  அறநிலையத் துறையில் நிரந்தர வேலை கிடைத்தது.  பணியில் சேர்ந்தேன்.  அங்குதான் ம அ முருகேசன் என்னும் நீதிபதியிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.  மீண்டும் ஒரு திருப்புமுனை .  அவர் ஒரு தமிழ் ஆர்வலர்.  பல கட்டுரைகளை எனக்கு வழங்கினார்.  எனவே மீண்டும் தமிழில் ஆர்வம் துளிர்த்தது.  தமிழ் சுருக்கெழுத்துத் துறையில் எதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணம் வந்தது.  தமிழ் சுருக்கெழுத்தில் எதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தது.   முயற்சி செய்தேன்.   முடிவில்  உயர்வேகம்  நிமிடத்திற்கு  `150  வார்த்தைகள் என்ற வேகத்தில் தமிழில் எழுதும் தேர்வில் வெற்றி பெற்றேன்.  இதற்குள் நீதிபதி மாற்றலாகி மதுரை மாநகராட்சிக்குப் போய்விட்டார்.   ஆனால் மதுரையிலே தொடர்ந்து இருக்க வழி கட்டிய அவர் என்னை மதுரை மாநகராட்சியில் பணியில் சேர்த்து விட்டார்.   23 ஆண்டுகள் பணி ஆற்றினேன்.  தன்விருப்ப ஓய்வில் வெளியே வந்தேன்.   தமிழ் இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வம் மீண்டும் துளிர் விட்டது.   பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்கள், திருஅருட்பா, திருக்குறள், சிலப்பதிகாரம், கண்ணதாசன் பாடல்கள், பாரதியார் பாடல்கள்,  பாரதிதாசன் பாடல்கள் என்று தொடர்ந்தேன்.   இவ்வளவு நாட்கள் வீணாகக் கழித்து விட்டோமே என்று வருத்தப் பட்டேன்.   பேராசிரியர் சுப.அண்ணாமலை அவர்கள் துவக்கத்தில் கூறியதைக் கேட்டிருந்தால் முன்னமேயே இந்த இலக்கியங்களை படிதிருக்கலமே என்று எண்ணினேன்.  என் மகன் இப்பொழுது அமெரிக்க நாட்டில் பணி புரிவதால் அங்கு வரலாம் என்று எண்ணி கடவுச் சீட்டு பெற மனு செய்தேன்.  கிடைத்தவுடன் அமெரிக்க நாட்டுக்கு செல்ல அனுமதி பெற அந்த நாட்டு தூதரகத்தில் மனு செய்து அனுமதி பெற்றேன்.     போய்வர பயணச் சீட்டு வாங்கி மருத்துவ காப்பீட்டுப் பணத்தையும் செலுத்தி இறுதியாக ஜூன் 25 ஆம் தேதி அமெரிக்கா செல்ல புறப்பட்டேன். 

visit to america from madurai

நான் மதுரை மாநகரிலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று என்னுடைய இளநிலைப் பட்டதை மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் பெற்றேன்.  தியாகராஜர் கலைக் கல்லூரி என்றவுடன் புல்லரிக்கிறது.  ஆம் எனக்கு தமிழ் உணர்வை ஊட்டிய கல்லூரி அது.    1968-69 இல் நான் புகு முக வகுப்பு படிக்க நுழைந்தவுடன் ஆசிரியர் தமிழில் தான் வருகையைக் கூற வேண்டும் என்றார்.  உள்ளேன் ஐயா என்றேன்.  அங்கு தொடங்கியது எனது தமிழ் ஆர்வம்.  கல்லூரி நடந்தது சில நாட்கள்.   வேலை நிறுத்தம் என்ற பெயரில் பல நாட்கள் விடுமுறை.  சிதம்பரம் செட்டியார் என்பவர் முதல்வர்.  தமிழில் ஏற்பட்ட கடலால் தமிழை நன்றாகப் படித்தேன்.  கடிதம் எழுதும் போதெல்லாம் தூய தமிழைப் பயன்படுத்தினேன்.  என் தந்தைக்கும் மாமாவுக்கும் புரியவில்லை.  டேய் ஒழுங்காகத் தமிழில் எழுது.  நீ எழுதுவது ஒன்றும் புரிய வில்லை என்றார்கள்.  ஆனாலும் தொடர்ந்தேன்.  நான் படிக்கும் பொது தான் அண்ணன் காளிமுத்து, காமராஜ், சேடபட்டி முத்தையா போன்றோர் அந்த கல்லூரியில் படித்தனர்.   தமிழண்ணல், சங்கரநாராயணன், கதிர் மகாதேவன். சுந்தரம், சுப. அண்ணாமலை என்று அறிஞர்கள் பலர் இருந்தார்கள்.  தமிழ் உணர்வை எங்களுக்கு ஊட்டினார்கள்.  புகுமுக வகுப்பிலே ஆங்கிலத்தில் B plus     ஆனால் தமிழில்  A plus.    கணிதம், பௌதிகம், ரசாயனம் வில் போன்றவற்றில் நிறைய மதிப்பெண்கள் வாங்கினேன்.   எனக்கு கணக்குப் பாடம் என்றால் வேம்பாகக் கசந்தது.   ஆனாலும் அதிலும் நிறைய மதிப்பெண்கள் வாங்கினேன்.  எனக்கு ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல்.  காரணம் அப்பொழுது அந்த பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய மரியாதையை இருந்தது.   தொடரும்.