Sunday, August 21, 2011

விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

ஆசையே அனைத்து இன்னல்களுக்கும் காரணம் என்பார் புத்தர்.  அதிலும் பணத்தாசை, பொருளாசை இருக்கிறதே - அது மனிதனைப் பாடாய்ப் படுத்திவிடும்.  இந்த ஆசை வந்துவிட்டால் எப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதன் என்றாலும் குற்றம் இழைப்பார்கள்.  கற்றவர்கள் கற்றபடி நிற்க மாட்டார்கள்.  இக்கருத்தை மிக அழகாக விவேகசிந்தாமணிப் பாடல் ஒன்று எடுத்தியம்புகிறது.


எவரையும் மனம் திரிப்பதும் ஈன்றவர் தமக்குத்
கவறு இழைத்திடப் புரிவதும் தையலார் தங்கள்
கவறில் கற்பினை ஒழிப்பதும் கற்கும் நூல் கலைகள்
அவை எல்லாம் கெடக் கெடுப்பதும் பொருள் விருப்பன்றே

மனதைக் கெடுக்கும்.  சூதாடும் கருவி உருள்வது போல் கற்புடை மனைவி கூட மனம் மாறுவாள்.  கற்றவர் கற்றபடி நிற்கமாட்டார்.  எல்லர்ம் பொருள் மேல் உள்ள ஆசை தான்.

No comments:

Post a Comment